யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ...
ஆபத்தான நிலையில் இலங்கை – அவசர நிதியுதவி தேவையென அமெரிக்கா தெரிவிப்பு
இலங்கைக்கு மிக அவசரமான நிதி நிவாரணம் தேவைப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல் யெலன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் அவர் உரையாற்றிய...
வங்கிகளில் பணம் வைப்பு செய்வோருக்கு இலங்கை மத்திய வங்கியின் எச்சரிக்கை
வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி பணம் வைப்பிலிடுமாறு கோரினால் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு கோருவது மோசடியாக இருக்கக் கூடும் எனவும், முறையான ஆய்வுகள் இன்றி பணத்தை...
ஐபோன் மோகத்தால் அரங்கேறிய கொடூரம்! வீட்டிற்குள் சடலமாக பதுக்கி வைக்கப்பட்ட இளைஞர்
ஐபோன் மோகத்தினால் டெலிவரி பாயை கொலை செய்து தீவைத்து எரித்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
இளைஞரின் ஐபோன் மோகம்
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே நகரைச் சேர்ந்த...
யாழ் பருத்தித்தீவில் இருந்து பொருள்கள் அவசர அவசரமாக இடம் மாற்றம்
யாழ் பருத்தித்தீவில் சீனர்களின் நடமாட்டம் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து அங்கிருந்த பொருள்கள் அவசர அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
எழுவைதீவின் ஒதுக்குப்புறமாக அவை இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலட்டைப் பண்ணை நடவடிக்கைக்காக சீனர்கள் தீவுப்பகுதிக்கு...
விடுதலை புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கிறாரா? பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல்!
1954 ஆம் ஆண்டு பிறந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
அந்நிலையில் பிரபல ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் கூறுகையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன்...
இலங்கை மக்களுக்கு வெளியான பேரிடியான செய்தி!
இலங்கையில் சேமிப்புக் கணக்கின் வங்கிப் புத்தகத்திலிருந்து ரூ.2 இலட்சத்துக்கும் குறைவாக பணம் எடுத்தால் வணிக வங்கிகள் ரூ.15 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கட்டணம் வசூலிப்பதன் மூலம்,...
யாழ்ப்பாணத்தில் கணவர் ; உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார்!
கல்குடா வீதி வாழைச்சேனையில் தனிமையில் வீடொன்றில்வசித்து வந்த பெண் ஒருவரின் சடலத்தை உறவினர்கள் வழங்கிய தகவலின்படி கண்டு பிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கற்குடா வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த பாஸ்கரன் சற்குணதேவி வயது...
கடவுச்சீட்டுக்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள புதிய வசதி
கடவுச்சீட்டுகளை விண்ணப்பதாரியின் முகவரிக்கே தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்களின் நிரந்தர முகவரியில் மட்டுமின்றி தற்காலிக வசிப்பிடத்தின் முகவரிக்கும் அவற்றை தபால்...
பிரான்சிலிருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்தொன்று நேற்று இடம்பெற்றது.
இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள்...