Breaking

200 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..! ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருதது தெரிவிக்கும் போதே...

யாழில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் நகரில் உள்ள பிரபல முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் நேற்றியதினம் தற்கொலை...

இன்றைய நாளை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனம்!

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய (புதன்கிழமை) தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக...

இலங்கையின் அடுத்தகட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னர் இலங்கை துரித அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். எதிர்காலத்தில் நாட்டில் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டுத் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சினொபெக் நிறுவனத்தின்...

டொலர்களை பதுக்கியவர்களின் பரிதாப நிலை – மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்

மத்திய வங்கி வழங்கிய பொதுமன்னிப்புக் காலத்தில் டொலர்களை தம்வசம் வைத்திருந்தவர்கள் நாணயத்தை மாற்றியிருந்தால் அதிக பெறுமதியை பெற்றுக்கொண்டிருக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று...

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

வவுனியாவில் தாய், தந்தை இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் வவுனியா குட்செட் வீதி அம்மா பகவான் ஒழுங்ககையில் இடம் பெற்றுள்ளது. பிள்ளைகளும் தாயும்...

நாட்டு மக்கள் அணி திரள்வது உறுதி..! கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – வெளியான தகவல்

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “மக்களை...

கொழும்பு அரசியலில் பாரிய கொந்தளிப்பான நிலைமை

கொழும்பு அரசியலில் பாரிய கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் பல அரசியல் குழப்பங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான ஒருவரும் முன்னாள்...

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்புக்கான காரணம் வெளியானது..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென அதிகரித்துள்ளது. இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளுக்கு வெளிநாட்டு நிறுவனமொன்றிலிருந்து 400 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டமையே ரூபாய் பெறுமதி அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் என...

கணவனை விட்டு காதலனுடன் செல்லமுயன்ற மகள்; கூறுபோட்ட தந்தை!

இந்தியாவில் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் செல்ல முயன்ற மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய சாருஜா என்னும் பெண் அப்பகுதி இளைஞரை நீண்ட நாட்களாகக்...