Breaking

கண்டி-கலஹா தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான பிரியதர்ஷினி மாயம் – பதறும் பெற்றோர்

கண்டி-கலஹா தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான ஆறுமுகம் பிரியதர்ஷினி என்ற சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலஹா பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள...

அப்பா என்னை தேடாதீங்க…. 12 வயது முல்லைத்தீவு சிறுமி மாயம்!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி இரவு நித்திரை கொள்ளச்...

யாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு சென்ற யுவதி போதையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு பயணித்த தெல்லிப்பளை யுவதி ஒருவர் , போதையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளதாக கூறப்படுகின்றது. தெல்லிப்பளை சேர்ந்த குறித்த 20 வயது யுவதி, மண்டைதீவிற்கு இடம்பார்ப்பதாக தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளார்....

யாழில் பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்ட மருத்துவருக்கு இடமாற்றம்!

யாழ்.கொடிகாமம் பகுதியில் சிகிச்சை பெறவந்த பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் யாழ்.கோப்பாய் பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த...

லண்டனில் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் பாராட்டுக்கள்

லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப்பெண் ஒருவர் பெற்றுள்ளார். தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த சுபிக்சா என்ற பெண்னே இந்த வாய்ப்பை...

இலங்கையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! 100 ரூபாய்க்காக யுவதி கொலை

இலங்கையில் உள்ள பிரதேசம் ஒன்றில் 100 ரூபாவை கொடுக்க மறுத்த 27 வயதுடைய யுவதியொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இரத்தினபுரி – எலபாத –...

இலங்கையில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம்: யாழில் 3 வயது சிறுமி மாயம்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சியில் 3 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியே இன்று (01-06-2022)...

நண்பியை நம்பிச்சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பெரும் துயரம்

காதலியின் இளவயது நண்பியான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய 24 வயது இளைஞர் ஒருவர், தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பாடசாலை...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் தெரிவாகிய தமிழ் மாணவி! குவியும் வாழ்த்துக்கள்

இலங்கை தேசிய கிரிக்கெட்டில் 19 வயதுக்குப்பட்ட பெண்கள் அணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் கலையரசி என்ற மாணவியே இவ்வாறு தெரிவாகியுள்ளார். மேலும் இந்த மாணவிக்கும், மாணவியை...

தோழியை காரில் கடத்த முற்பட்ட சிலர்… சிறுமியின் துணிச்சலான செயல்! குவியும் பாராட்டுக்கள்

தோப்பூர் சின்னப் பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து ஆட்டோ காரில் வந்த சிலர் சிறுமி ஒருவரை கடத்த முற்பட்டபோது அம் முயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (30-05-2022) மாலை...