Breaking

இலங்கையில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம்: யாழில் 3 வயது சிறுமி மாயம்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சியில் 3 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியே இன்று (01-06-2022)...

நண்பியை நம்பிச்சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பெரும் துயரம்

காதலியின் இளவயது நண்பியான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய 24 வயது இளைஞர் ஒருவர், தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பாடசாலை...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் தெரிவாகிய தமிழ் மாணவி! குவியும் வாழ்த்துக்கள்

இலங்கை தேசிய கிரிக்கெட்டில் 19 வயதுக்குப்பட்ட பெண்கள் அணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் கலையரசி என்ற மாணவியே இவ்வாறு தெரிவாகியுள்ளார். மேலும் இந்த மாணவிக்கும், மாணவியை...

தோழியை காரில் கடத்த முற்பட்ட சிலர்… சிறுமியின் துணிச்சலான செயல்! குவியும் பாராட்டுக்கள்

தோப்பூர் சின்னப் பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து ஆட்டோ காரில் வந்த சிலர் சிறுமி ஒருவரை கடத்த முற்பட்டபோது அம் முயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (30-05-2022) மாலை...

மட்டக்களப்பில் பக்கத்து வீட்டு பெண்ணைப் பார்த்து சிரித்த கணவரால் வீட்டிற்குள் நடந்த பூகம்பம்

மட்டக்களப்பில் அயல்வீட்டு மாடித்தளத்தில் வாடகைக்கு குடிவந்த குடும்பப் பெண்ணை பார்த்து சிரித்தவரின் மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்றுவரும் குறித்த விவகாரத்து வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த...

காணாமல் போன ஆய்ஷா தொடர்பில் வெளியான சோகம்!

காணாமல் போயிருந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள...

யாழில் வீடொன்றில் இருந்து கண்டறியப்பட்ட இரு பெண்களின் சடலம்! பெரும் அதிர்ச்சியில் பிரதேச மக்கள்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு சடலங்களும் மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக...

இலங்கையில் மீண்டும் பரவ தொடங்கும் கொடிய நோய்! மக்களே அவதானம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் தீவிரமடைய ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 14 பேர் அடையாளம்...

ஆண் பெண்ணாக மாறி ஆண்களிடம் பணம் பறித்த சம்பவம்: யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் சிக்கினார்!

கைத்தொலைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் சேரந்த 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இன்று...

எரிபொருள் நெருக்கடியால் பேராசிரியை ஒருவர் எடுத்த அதிரடி முடிவு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியை அடுத்து, பலர் இலவச மாற்று போக்குவரத்து முறைகளுக்கு மாறி வருகின்றனர். இவ்வாறான மாற்றத்தில், துவிச்சக்கரவண்டி ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின்...