பரிதாபமாக உயிரிழந்த 19 வயது கர்ப்பிணிப் பெண்!
வீட்டில் சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்பிணி பெண்ணாருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ...
யாழிலிருந்து நீராட கொழும்பிற்கு சென்ற மூவரின் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணாமல்போன மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மூவரும் இன்று (30-12-2021) மாலை காணாமல்...
யாழ் நல்லூர் ஆலயம் தொடர்பில் நித்தியானந்தா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
கோயிலை எப்படி நடத்துவதென யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை மாப்பாண முதலியார் நடத்தியதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டுமென பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தா, அடிக்கடி காணொளிகளை வெளியிட்டு...
இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் வந்த அதிரடி அறிவிப்பு
நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களில் 25 வீதத்தை வாராந்தம் மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டிசம்பர்...
சுவிஸ்சில் யாழ் பெண் தற்கொலை முயற்சி! 60 ஆயிரம் பிராங்குடன் முதலாளி தப்பி ஓட்டம்
சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல்...
கிளிநொச்சியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில் சடலமாக
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த சம்பவம் பெரும்...
பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ள இலங்கை: வெளியான மற்றுமொரு அதிர்ச்சி தகவல்
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி நிலை காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களுக்கு எரிபொருள் டொலரில் மாத்திரமே...
சுற்றுலா சென்ற இடத்தில் மோதல்; யாழ் இளைஞன் அடித்துக்கொலை
ஏற்பட்டிருந்த மோதலில் யாழை சேர்ந்த இளைஞன் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த ளைளஞன் கிளிநொச்சி - பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்த...
முல்லைத்தீவு ஆசிரியரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது .
பாடசாலை சிறுமிகள்மீது ஆசிரியர் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர்பெண்கள்...
இனி வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு சிக்கல்; அரசாங்கம் கடும் நிபந்தனை!
வெளிநாட்டு பிரஜைகள் - இலங்கை பிரஜைகளை திருமணம் செய்வதற்கு மிக இறுக்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பிரஜைகள் இது தொடர்பில் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவர்களை ஒரு இலங்கை பிரஜை பதிவுத்...