யாழில் வீட்டை விட்டு வெளியேறிய யுவதிக்கு 4 பேரால் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்! வெளிவரும் உண்மைகள்
திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது நண்பர்களும் தன்னை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக 18 வயதான யுவதியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கைத்தொலைபேசியில் வந்த தவறான...
சுவிற்சர்லாந்தில் பலரின் பாராட்டைப் பெறும் ஈழத்தமிழன்
சுவிற்சர்லாந்தின் சுற்றுலாத்துறையில் முக்கியமானது Glacier Express எனும் மலைப்பாதை ரயில் சேவை. இந்த ரயில்சேவையின் விருந்தினர் உபசாரம் என்பது தனித்துவமானது.
அந்தத் தனித்துவமான உணவுப் பரிமாற்றத்தில் தன் கைப்பக்குவம் காட்டும் தமிழனாக பல ஆண்டுகளாக...
மட்டக்களப்பில் ஒரு தலைக்காதலால் ஏற்பட்ட பயங்கரம்!
மட்டக்களப்பு, ஜெயந்திபுரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பிரதேசத்திலுள்ள சேர்ந்த...
திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் தடை! மக்களுக்கு அதிர்ச்சி தகவல்
திங்கட்கிழமை (10-01-2022) முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாளை திங்கட்கிழமை (10) முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் வரை...
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!
ஏற்றுமதி வருவாயை மாற்றுவதற்கான விதிகள் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதலுக்கு பொருந்தாது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது
இலங்கை மத்திய வங்கியால், அண்மையில் வெளியிடப்பட்ட, ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றுவது தொடர்பாக சில...
வவுனியாவில் தனிமையில் இளம் யுவதி விபரீத முடிவு! வீட்டிற்கு வந்த பெற்றோரிற்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா...
டிக்டொக்கினால் இலங்கையில் 17 வயது சிறுவன் கொலை – 6 சிறுவர்கள் கைது
டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் 16 முதல்...
யாழில் பதில் நீதிபதியின் மெத்தனத்தால் நேர்ந்த விபரீதம்; பரிதாபமாக உயிரிழந்த பிரபல ஆசிரியர்
யாழ்.மாவட்டச் செயலகத்தை அண்மித்த பகுதியில் பதில் நீதிபதி ஒருவரின் காரில் மோதி பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து நேற்றுமாலை இடம்பெற்றுள்ள நிலையில்...
வெள்ளவத்தை பகுதியில் பல கோடி ரூபாய் வீட்டை இழந்த யாழ் குடும்பஸ்தர்! அதிர்ச்சியில் லண்டன் மகன்
லண்டனில் மிகவும் கடினமாக உழைத்து வெள்ளவத்தைப் பகுதியில் 3 கோடி ரூபாவுக்கு தொடர்மாடியில் வீடு ஒன்றை வாங்கியிருந்தார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர்.
லண்டனுக்கு சென்ற குறித்த யாழ் இளைஞன்...
இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! சடலமாக மீட்கப்பட்ட மாணவன்
கசூரினா கடலில் நீராடி கொண்டிருந்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவனான 17 வயதுடைய யோகராசா...