2022-ல் நிகழப்போகும் பாரிய அழிவு: 3 நாள் இருளில் மூழ்கும் உலகம்! கவலையை ஏற்படுத்திய கணிப்புகள்
2022ல் மூன்றாம் உலகப் போர் நடக்கும், பல நாடுகள் அணுகுண்டுகளால் முடிவுக்கு வரும் என்று நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம் கூறுகிறது.
பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள்...
தாயை தாக்கிவிட்டு குழந்தையை கடத்திய பெண்…கனடாவில் அதிர்ச்சி சம்பவம்
கனடாவில் தாயை தாக்கி 8 நாட்களே ஆன குழந்தையை கடத்தி சென்ற பெண்ணொருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அன்னையர் தினத்தன்று ஒட்டாவாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கில் ஷாவில்லி பகுதியைச் சேர்ந்த நிக்கோல்...
வயிற்று வலியென வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி: வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியாவில் வயிற்று வலியென மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் கர்பமாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் மாணவியொருவர் பாலியல் வயிற்று வலி ஏற்பட்ட...
வெளிநாட்டவர்களுக்கு அதிரடியாக தடை விதித்த இலங்கை
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு பரவிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய அந்த...
யாழில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக போராட்டம்- வேடிக்கை பார்த்த பொலிஸார்!
கொரோனா விதிமுறைகளை மீறி, சிறுவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்த நபரொருவர் "புலிகள் கொலைகாரர்கள்" என யாழ்.நகர் பகுதியில் சிறிய போராட்டத்தை நடாத்தி இருந்தார்.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம்...
ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஐந்து லீட்டர் மட்டுமே வழங்கப்படும்!
இரத்தினபுரி - பலாங்கொடையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு ஐந்து லீற்றர் வரை மட்டுப்படுத்தப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலில் ஒருவருக்கு 05...
இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை! வெளியானது தகவல்
அரச பாடசாலை மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் விசேட விடுமுறைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறைகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் இவ்வாறு விடுமுறை...
யாழில் குடும்பத்தனரின் கடும் எதிர்ப்பிலும் 44 வயது கனடா காதலனை கரம்பிடித்த இளம் யுவதி
யாழில் 19 வயதான யுவதியும், 44 வயதான முகநூல் கனடா காதலனும் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிகழ்வு கோப்பாய் பகுதியில் கடந்த வாரம் பெரும் களேபரங்களிற்கிடையில் நடந்துள்ளது.
குறித்த 19...
யாழில் பிரபல பாடசாலை மாணவியின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்!
யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் , உயர்தர மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அரியாலை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக...
சுவிஸில் இருந்து அனுப்பப்பட்ட பணம்: யாழில் இளைஞர்களின் கொ டூர சம்பவம்
அயல் வீட்டில் இருந்தவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சுவிஸில் இருந்த நபர் ஒருவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல் மேற்கொண்ட இருவரை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 19 ஆம்...