கிளிநொச்சியில் பெண் ஒருவரை கடத்தி சென்ற வாகனம்! இறுதியில் நேர்ந்த அசம்பாவிதம்
கிளிநொச்சி பகுதியில் இளம்பெண்ணை டிப்பர் வாகனத்தில் கடத்தி சென்ற போது , குறித்த டிப்பர் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , கடத்தப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டாவளை புதுப்பாலம் பகுதியில் வேகமாக...
கடைகளில் சாப்பிடுவோருக்கு அதிர்ச்சித் தகவல்! இன்று முதல் உணவுகளும் இல்லாமல் போகும் அபாயம்
இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் இன்றிலிருந்து உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியமாகும் என சங்கத்தின்...
ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம்!
யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora...
பலருக்கும் ஆச்சயத்தை ஏற்படுத்திய நித்தியானந்தா; ஐ.நா கூட்டத்தொடரில் கைலாசா!
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் 14வது கூட்டத்தொடரில் 2வது மாநாட்டில் “கைலாசா தேசம்” தனிநாடாக பங்கேற்றுள்ளது.
சத்தமில்லாமல் ஒரு தேசத்தை உருவாக்கி, அதற்கான அங்கிகாரத்தையும்...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அடித்தது அதிஷ்டம் -வெளியானது அறிவிப்பு
இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசாா் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் தலா 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வரவிருக்கும் பண்டிகை காலத்தை...
யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்
காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...
யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் காட்சி கொடுத்த நாகம்; பக்தர்கள் பரவசம்!
யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் இன்று காட்சி கொடுத்த நாக பாம்பை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.
யாழ் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இன்று ஸ்ரீ முத்துமாரி...
யாழ்.மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்திய 2 வயது குழந்தையின் உயிரிழப்பு!
சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இன்று இரவு பரிதாபமாக உயிரிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் யாழ்ப்பாண மாவட்டம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம்...
புதிதாக கொள்வனவு செய்யும் சிலிண்டர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!
நாட்டில் தொடந்து சிலிண்டர்கள் தீப்பற்றல், காஸ் அடுப்புகள் வெடித்துச் சிதறுதல் மற்றும் காஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் இணைக்கும் குழாய்கள் வெடித்துச் சிதறுதல் என பல அனர்த்தங்கள் நிகழ்கின்றமை மக்களை கலக்கத்தில் தள்ளியுள்ளது.
இந்நிலையில், புதிதாகக்...
சுவிஸில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்! தவிக்கும் குடும்பத்தினர்
சுவிட்சர்லாந்து சுக் பிரேதேசத்தில் வசித்து வந்த இளம் தாய் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்த பெண்...