Breaking

திருகோணமலைக்கு பெருமை தேடித்தந்த மாணவி! குவியும் வாழ்த்துக்கள்

கடந்ந 2020ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி துளஸ்வினி...

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்: வெளியான பரபரப்பு தகவல்

கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின்...

இலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா...

யாழில் பிரபல உணவு விடுதியில் சைவ சாப்பாட்டில் வண்டுகள் – மேலும் அதிர்ச்சிகள் உள்ளே!

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் சைவ உணவை ஓடர் செய்து சாப்பிட்டவர்களுக்கு சாப்பாட்டினுள் வண்டுகள் இறந்த நிலையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை விட அசைவ உணவை ஓடர் செய்து...

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

மன்னார் கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று (13) சனிக்கிழமை காலை மன்னார் கோந்தைபிட்டி கடற்கரையில்...

யாழ்ப்பாணத்து இளம்பெண்ணே மன்னாரில் சடலமாக மீட்பு!! நடந்தது என்ன?

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை (13) காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த யுவதி யாழ்ப்பாணத்தைச்...

பெயரை மாற்றியது ‘பேஸ்புக்’ – உத்தியோகப்பூர்வ தகவல்! புதிய பெயர் என்ன தெரியுமா?

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் 'பேஸ்புக்'கின் பெயர் மாற்றப்பட்டு “மெட்டா (Meta)” என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். 'பேஸ்புக்' ஆண்டு கூட்டத்தின்போது,...

இலங்கையில் அதிர்வலையை எற்படுத்தியுள்ள நிர் வாணமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் சடலம்!

தம்புள்ள, கலோகஹஎல பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து, 3 நாட்களின் முன்னர் காணாமல் போன 14 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி முதல் சிறுமி காணாமல் போயிருந்தார்....

மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மின்சாரத்தைத் திருடி அமைத்த மின்வேலியில் தம்பதியர் மற்றும் பசுமாடு சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்துள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்த இறுதி தீர்மானம் – சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு...