Colombo bomb blast

தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது!

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே...

வரிசையாக கொண்டு செல்லப்பட்ட சடலங்கள்! நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்

ஈஸ்டர் நாளான நேற்று முன் தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் நீர்கொழும்பில் கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு பதிவாகியிருந்த...

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதன்போது காயமடைந்த 480 க்கும் அதிகமானோர், தேசிய வைத்தியசாலை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு வைத்தியசாலை...

நீர்கொழும்பு குண்டு வெடிப்பில் பலியான தாய், மகளின் இறுதிக்கிரியைகள்

நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான தாய் மற்றும் மகளின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலிய பிரஜைகளான இவர்கள் 17 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின், மெல்பேர்ன பகுதியில் வசித்து...

கிளிநொச்சியில் பயங்கர குண்டுகள்: விரைந்து சென்ற அதிரடிப்படை!

கிளிநொச்சி புளியம்பொக்கனை காட்டுப் பகுதியிலிருந்து ஒருதொகை மோட்டார் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த பகுதியில் ஒருதொகை குண்டுகள் காணப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின்பிரகாரம் குறித்த பிரதேசத்திற்கு விரைந்த அவர்கள்...

கொழும்பிலிருந்து வந்த அவசர உத்தரவு; வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்! மக்கள் வெளியேற்றம்!!

வவுனியா போதனா வைத்தியசாலையில் தற்பொழுது கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த அவசர உத்தரவின் பிரகாரம் இந்த திடீர் சோதனைகள் அங்கு இடம்பெற்றுவருவதாக எமது வவுனியா...

இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் – யார் இவர்கள்?

கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன. இதில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களுக்கு பின்னால் என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்...

கொழும்பில் வெடிகுண்டுகளுடன் வெடித்து சிதறிய இளம் பெண்

கொழும்பு தெமட்டகொட வீட்டில் நடந்த தற்கொலை தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். தாக்குதல்தாரி பதுங்கியிருந்த வீட்டினை சோதனையிடச் சென்ற போது வீட்டிலிருந்து பெண்ணொருவர் தனது இரு பிள்ளைகளுடன் வெடிகுண்டை வெடிக்கச்...

மக்களே இன்று 3 நிமிடங்கள் கட்டாயம் இதை செய்யுங்கள்

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கோர தாக்குதல்களால் 290க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர். இதற்காக இன்றைய தினத்தை(23) துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று காலை 8 மணி முதல் 8.03 மணிவரை மூன்று...

தாக்குதலுக்கு முன்பே அனைத்தையும் அறிக்கையாக வெளியிட்ட புலனாய்வுப் பிரிவு! அதிர்ச்சி தகவல் அம்பலம்

சிறிலங்காவில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற உள்ளது என வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், இது...