அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் ரத்து
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில் பொலிஸாரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்படுவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.கண்டியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இலங்கையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக நேற்று முன்தினம் தொடக்கம் அரசாங்கம்...
கண்டியில் தொடரும் வன்முறை! முஸ்லிம்களை பாதுகாக்கும் பௌத்த துறவிகள்
கண்டி மாவட்டத்தில் வன்முறைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதி முற்றாக செயலிழந்துள்ளது.காலவரையற்ற பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் வன்முறையாளர்களின் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளன.சிறுபான்மை இன மக்களின் உடமைகளை தாக்கி...
நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் அவசர கோரிக்கை!
கண்டி மாவட்டத்தை தவிர ஏனைய பிரதேசங்கள் வன்முறைகள் இன்றி மிகவும் அமைதியாக உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.எனவே அமைதி நிலையை குழப்பும் வகையில் சிலரால் போலி தகவல் வெளியிடப்படுவதாவும், அதனை நம்ப...
கண்டி, அம்பதென்ன பகுதியில் சற்றுமுன்னர் வன்முறை: சம்பவ இடத்தில் அமைச்சர்
கண்டி அக்குரணை, அம்பதென்ன, வெலேகட பகுதியில் சற்றுமுன்னர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மர ஆலை தீயிட்டுக்கொழுத்தப்பட்டுள்ளது.பூஜாபிட்டிய வீதியில் அமைந்துள்ள குறித்த மர ஆலை சற்றுமுன்னர் அடையாளம் தெரியாதவர்களால் தீயிட்டுக்கொழுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீயை அணைக்கும்...
திகன சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் இறுதி கிரியை! பெருமளவானவர்கள் பங்கேற்பு (வீடியோ)
கண்டி - திகன மற்றும் தெல்தெனியப் பகுதியில் ஏற்பட்டிருந்த வன்முறை சம்பவத்தின் போது கொல்லப்பட்டவரின் இறுதி கிரியைகள் இடம்பெற்றுள்ளன.கண்டி மாவட்டத்தின் திகன பகுதியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது அப்துல் பாசித் என்ற...
இது யுத்தமல்ல! முஸ்லிம்கள் இல்லாவிடில் யுத்தம் நிறைவடைந்திருக்காது: ரவீந்திர விஜயகுணவர்த்தன
முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது என கூட்டுப்படைகளின் பிரதானி...
தீவிரமடைந்த வன்முறைகள்! தமிழ் இளைஞர்களின் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் தீவிரமடைந்துள்ள வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் 120 பாடசாலை மாணவர்கள் அம்பாறை தமிழ் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் இருந்த...
இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கடந்த ஓராண்டாக புத்த மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்வதோடு, புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் இலங்கையின் கண்டியில் இடம்பெற்ற...
திகன சம்பவம் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய விசாரணை – 24 பேர் கைது
பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் இனவாத மதவாத பிரச்சாரங்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போத சமீத்திய...
கண்டியில் காலவரையற்ற ஊரடங்கு – வீடுகளுக்குள் இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை
கண்டி மாவட்டம் முழுவதும் மீண்டும் இன்று முற்பகல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.நேற்று மாலை கண்டி மாவட்டம் முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம்...