Kandy 2018 Violent

கண்டி மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு – பாதுகாப்பு அதிகரிப்பு (படங்கள்)

கண்டி மாவட்டம் முழுவதும், இன்று மாலை 6 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி...

கண்டியில் மீண்டும் ஊரடங்கு – இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் பதற்றம்

கண்டி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட போதிலும், தெல்தெனிய, பல்லேகல காவல்துறை பிரிவுகளில் மீண்டும் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.முஸ்லிம்களுக்கு எதிராக...

கண்டி மெனிக்கின்னவில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: மீண்டும் பதற்றம்!

கண்டி, மெனிக்கின்ன பகுதியில் தற்போது பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கண்டி நிர்வாக மாவட்டத்திற்குள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.400 பேர் கொண்ட குழுவினர் குறித்த...

கண்டிச் சம்பவம்: ஞானசார தேரர் கூறுவது என்ன?

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சம்பவத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே...

கண்டிச் சம்பவத்தின் எதிரொலி: மட்டக்களப்பில் ஹர்த்தால்!! பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!!

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரான காத்தான்குடியிலும் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஹர்த்தாலுக்கான அழைப்பு இரவோடிரவாக விடுக்கப்பட்டிருந்த...

நாடு முழுவதும் அவசர கால சட்டம் உடன் அமுல்!! ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு!!

நாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதியுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்...

சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாக மாறிப்போன இலங்கையின் அவசரகால சட்டம்!

இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ஊடகங்கள் பலவும் குறித்த செய்தியினை முதன்மை படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.நாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு அவசரகால நிலை...

கண்டியில் ஊடரங்குச்சட்டம்! (Video)

கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை...