யாழில் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த வயோதிப் பெண்! பொலிஸார் அதிரடி விசாரணை
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறொன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கபட்ட வயோதிப பெண் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்த நிலையில்...
கொழும்பு கோல்பேஸினை விட மிக மோசமான யாழ் ஆரியகுளம்!
யாழ்ப்பாணம் ஆரியகுளமானது தற்போது கொழும்பு கோல்பேஸினை விட மிக மோசமான அளவிற்கு சென்றுகொண்டிருப்பதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார்.
யாழ் ஆரிய குளம் தொடர்பில் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின்...
யாழில் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து கோரும் கனடா மாப்பிள்ளை!
யாழில் திருமணம் முடிந்து இரண்டு வாரங்களின் பின்னர் கனடா திரும்பிய மணமகன், கனடா சென்று ஒரு மாதத்தில், தனது சட்டத்தரணி ஊடாக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள்...
யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! அதிர்ச்சியில் உறவினர்கள்!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான...
யாழ் பிரபல பாடசாலை மாணவர்களுடன் ஆசிரியை தவறான பழக்கம்! அம்பலப்படுத்தும் மாணவி
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை அந்த பாடசாலை மாணவி அம்பலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் குறித்த மாணவி மற்றும் அவரது தாயார் சம்பவம் குறித்து ஊடகங்களிடம்...
படகில் வெளிநாட்டிற்கு சென்று பெருமை சேர்த்த யாழ் இளைஞன்! குவியும் பாராட்டுக்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இளைஞன் பெருமை சேர்த்துள்ளார்.
படகில் ஆஸ்திரேலிய வந்து கடற்படை உத்தியோகத்தராகி தன் பெற்றோருக்கும் ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆஸ்திரேலியாவுக்கு...
யாழ் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா; வெளியான கட்டுப்பாட்டு நடைமுறைகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால்...
ஒரு மூடை நெல் கொடுத்து பெட்ரோல் வாங்கி பிறந்த நாளுக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவி!
யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழக கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக...
யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் ஊழியர்!
யாழில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அரசாங்க ஊழியரான பெண் ஒருவரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளராக பணியாற்றிவந்த கலைமதி சொல்லத்துரை...
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 175,250 ரூபாயாக...