Jaffna

யாழ்ப்பாணம்

காரைநகர் ஈழத்து சிதம்பரம் சிவன் கோவிலுக்கு வந்த பெரும் சோதனை!

யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் ஈழத்து சிதம்பர பாலஸ்தாபன முயற்சிக்கு நீதிமன்று தடை உத்தரவு, வழங்கியுள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்தார். காரைநகர் ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலின் உடைய திருவம்பாவை உற்சவத்தினை...

யாழ்ப்பாணத்தில் பலரையும் கவர்ந்த வித்தியாசமான சூரன்போர் – வீடியோ

யாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சூரன்போர் பலரின் கவனத்தை ஈர்த்தள்ளது. வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேதர வைத்தீஸ்வரன் ஆலயத்தில் நேற்று கந்தசஸ்டி சூரசம்காரம் சக்கரவாகபட்சி பறவை வடிவில் நடைபெற்றது. கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய சக்கரவாகபட்சி...

கனடாவிற்கு கணவனை அனுப்பிவிட்ட கிளிநொச்சி பெண் வான் சாரதியுடன் மாயம்!

கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் முடித்த இளைஞனை வழியனுப்பி வைக்க சென்ற புது மனைவி வீடு திரும்பவில்லை. அவர்களை ஏற்றிச் சென்ற வாகனச்சாரதியும், அந்தப் பெண்ணும் தலைமறைவாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முழங்காவில்...

யாழில் தாயாரின் உயிரிழப்பை தாங்கமுடியாத மகனின் சோக முடிவு

தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மகனும் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த துயர சம்பவம் யாழ்ப்பாணம் , நெல்லியடி கொற்றாவத்தை பகுதியில்...

யாழில் தீபாவளி அன்று இடம்பெற்ற பாரிய சோக சம்பவம்! பருத்தித்துறையில் கிணற்றிலிருந்து இரண்டு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞர்களின் சடலம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த...

7 வயது மகளிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்_புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று...

சேமித்து வைக்கப்பட்ட பெற்றொலில் தீ பிடிப்பு; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதியினர்! யாழில் பெரும் சோகம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதி ஏஜிஏ ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு...

யாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் நால்வர் போதை பொருளுடன் சற்று முன் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நால்வரும் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் பொலிஸார்...

யாழில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 10 பேர்..! ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஐரோப்பிய...

யாழில் பதின்ம வயது சிறுமியை சீரழித்த தாய்! விசாரணைகளின் போது தெரிய வந்த உண்மை

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசயம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை...