சிரியப் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம்
சிரியாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கண்டன கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத்...
யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து
யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது.யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற வாகனம் அங்குள்ள வீதிச் சமிக்ஞையை கடந்து செல்விலும்போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுற்று...
சிரியா இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)
சிரியாவில் இடம்பெற்றுவருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது[youtube https://www.youtube.com/watch?v=qsYTF6aoy2M]இப்போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றதுகடந்த சில நாட்களாக சிரியாவில்...
சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி கவனயீர்ப்பு
வடபகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இப்போராட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதி...
யாழ் நகரில் உள்ள உணவகத்தில் சோற்றுப்பாசலில் புழுக்கள் (காணொளி)
யாழ் நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என...
சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிய குற்றசாட்டு – சந்தேக நபரை கைது செய்ய தீவிர நடவடிக்கை!
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள உப காவல்துறை பரிசோதகர் சு. ஸ்ரீகஜனை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக...
சுவிஸ்குமார் தப்பி சென்ற வழக்கு – சந்தேக நபரின் பிணை நிபந்தனை நீக்கம்!
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவினார் என குற்றம் சாட்டப்பட்டு உள்ள முதலாவது சந்தேக நபரின் பிணை நிபந்தனைகளில் ஒன்றினை நீதிமன்று இரத்து செய்துள்ளது....
யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவன் தற்கொலை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முக்கிய தடயம்!!
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய தடயம் ஒன்று கிடைத்துள்ளது.குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையிலிருந்து அம்மாணவனால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்று...
உலக சாதனையுடன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் ஈழத் தமிழன்!!
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியலாளருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மின்சார பொருளான பிளக் “பொய்ன்ற்” (நீள் மின் இணைப்பு பொருத்தி)...
வடமாகாண பாடசாலை மாணவிகளுக்கு ஆப்பு!! இனி குட்டைச் சீருடை அணிய முடியாது…!!
வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விதிகள் தொடர்பாகவும்...