10 கிலோ கேரள கஞ்சாவானது நெல்லியடி பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது (வீடியோ)
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 10 கிலோ கேரள கஞ்சாவானது நெல்லியடி பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் இரவு நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து...
யாழ் நகர்ப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு (படங்கள் , வீடியோ)
யாழ் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ் கொட்டடி பகுதியில் இரும்பு கடை உரிமையாளரான ஆனைக்கோட்டையை சேர்ந்த வயது 69 சிலுவை ராயா என்பவரே அவரது கடைக்கு பின்புறம் சடலமாக...
ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார்
ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.எதிர்வரும் 4ஆம் நாள் தொடக்கம், 7ஆம் நாள்...
அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு !!
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய...
மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு
வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார்.பெரியண்ணன் கிட்ணசாமி (வயது-67) என்ற வயோதிபரே உயிரிழந்தார்.மின்சாரத் துண்டிப்பை ஏற்படுத்தாமல் வீட்டுத்தோட்டத்துக்கு சென்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். என்று...
ஆமியுடன் சேர அலையும் நிலா – படங்கள்
ஆவா குழுவின் முக்கிய அங்கத்தவரான நிலா என்று அழைக்கப்படும் துர்நடைத்தையான யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள படைத்தரபிடம் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த அரசியல்...
யாழில் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்த பெண்! (Video)
சிரிய நாட்டில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை(01) முற்பகல்-10 மணி முதல் இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிச் சில நிமிடங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற...
சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்! (Video)
கிழக்கு ஹௌட்டா மீது சிரிய படைகள் நடத்திவரும், கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய...
பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவி பரிதாபமாக பலி
அவிஸ்ஸாவலை – தெய்யோவிட்ட பகுதியில் மாணவி ஒருவர் பாடசாலை மைதானத்தில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தெய்யோவிட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி...
யாழ். போதனா வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஒருவரின் மோசமான செயற்பாடு!
யாழ். போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் நுழைவு அனுமதி அட்டை நடைமுறை காரணமாக தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நுழைவு அட்டை வைத்திருப்பவர் மாத்திரம் நோயாளர்களை பார்வையிட முடிவதால்...