யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் கோர விபத்து! இருவர் உயிரிழப்பு!
யாழ்.திருநெல்வேலி - பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை...
எனக்கு பெற்றோல் இல்லை என்றால் எவருக்கும் பெற்றோல் இல்லை..! யாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் அடாவடி..
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட குழப்பத்தினை அடுத்து காவல்துறையினரின் தலையீட்டுடன் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...
வவுனியா யுவதியின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்; இருவரை தேடும் பொலிஸார்
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்ற நிலையில் , நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட ஏனைய ஒரு...
யாழில் இடம்பெறும் பகற்கொள்ளை; திண்டாட்டத்தில் மக்கள்!
யாழில் 10 கிலோ அரிசியின் விலை 2500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
1500 ரூபாவாக இருந்த குறித்த சாப்பாட்டு அரிசி தற்போது 2500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்ட அவர்கள் ,...
யாழில் மூன்று பிள்ளைகளின் தாயார் பொலிசாரால் அதிரடியாக கைது!
கடந்த மூன்று ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தெல்லிப்பழை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 3...
யாழில் மோட்டார் சைக்கிளுடன் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்
யாழ்ப்பாணத்தில் ஓரு மாதத்தின் முன் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணொணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் திகதி அரியாலை, மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியில் காணாமல் போன குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.
பிரதீபன்...
யாழில் கொடுத்த கடனை வாங்கச் சென்ற பெண்ணை கொன்று புதைத்த நபர்கள்
யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார்.
இந்ம சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த...
யாழில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம் ; சிக்கினார் அத்தான்… நண்பர் தலைமறைவு
யாழ்ப்பாணத்தில் தனது மைத்துனியான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ் அல்லைப்பிட்டி பகுதியில்...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்ப்பாணம் வடமராட்சிஅண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த இளம் யுவதி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உதயநாதன் நிலுகா வயது 25 என்ற யுவதியை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்...
யாழிலுள்ள முக்கிய வைத்தியசாலை ஒன்றின் அவல நிலை!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் (01-04-2022) மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவில் வேளையில் நோயாளிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் அமுலப்படுத்தப்படும் மின்துண்டிப்பின் அடிப்படையில் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்ட சமயத்தில், சாவகச்சேரி...