இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! மின்னல் வேகத்தில் உயர்வடைந்துள்ளது
நாட்டில் தங்கத்தின் விலை இன்று காலை 6 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில் மாலை மீளவும் 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல்...
காதல் விவகாரம் காதலியின் வீட்டுக்கு தீவைத்து கொழுத்திய காதலன்..! 3 பேர் உடல்கருகி பலி..
கண்டி - கட்டுகஸ்தோட்ட சாப்புகடவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தீயில் எரிந்த நிலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று காலை 6.40 மணிக்கு இடம்பெற்றிருக்கும் நிலையில்,
தந்தை, மகள் மற்றும்...
அச்சுவேலி மத்திய கல்லூரியின் அலுவலகத்தை உடைத்து கணினி திருட்டு
அச்சுவேலி மத்திய கல்லூரியின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணினி திருடப்பட்டுள்ளது என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் மின்வெட்டு காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் சிசிரிவி கமராக்கள்...
யாழில் நடந்த துயரச் சம்பவம் – பிள்ளைகளை அழைக்க பாடசாலை சென்ற தாய் பரிதாபமாக மரணம்
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீசாலை வடக்கை சேர்ந்த 52 வயதான சிறீதரன் செல்வராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை...
யாழில் பாடசாலை ஆசிரியரின் மோசமான செயலால் அதிரடிக் கைது
யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனின் உறவினர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர், சிகிச்சையின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மீசாலை பகுதியிலுள்ள...
ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி! மாணவன் உயிருடன் இல்லை – யாழில் துயரம்
யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை என்பது பெரும் துயரமாக மாறியுள்ளது.
மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய்...
யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்- கணவன் மனைவி இருவரும் பலி!
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புத்துார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று மதியம் வாழைக்குலை...
யாழ்.மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் யுவதியொருவர் கைது
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையைக் காண்பித்து ,...
மட்டக்களப்பை சேர்ந்த இளம் தமிழ் பெண்ணுக்கு கிடைக்கவுள்ள கெளரவம்! மகிழ்ச்சியில் பிரதேச மக்கள்
2022 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் விருதுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் இளம் அழக்கலை ஒப்பனையாளர், மதுமி தயாபரன் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கபடவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட...
யாழில் அக்காவிடம் கொடுத்த காணியை காணவில்லை; பிரான்ஸில் இருந்து சென்ற சகோதரன் விபரீத முயற்சி
யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.
நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, காணி வாங்கவென ஊரில் உள்ள...