ஐந்தாயிரம் ரூபா பணத்திற்காக யாழில் நடந்த கொலை! பகீர் தகவலை வெளியிட்ட காவல்துறை
காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் 63 வயதுடைய ச. நடராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த...
திருமணத்திற்காக யாழிற்கு வந்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழில் திருமண நிகழ்வுக்கு வருகை தந்த தமபதியிடம் 15 பவுண் நகைகள் கொள்லையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை...
யாழில் பெண் தாதிக்கு நள்ளிரவில் தொலைபேசி ஊடாக வந்த கொலை அச்சுறுத்தல்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை...
இனி மாவட்ட செயலகங்களில் கடவுச்சீட்டு விநியோகம்!
அனைத்து மாவட்ட செயலகங்கள் ஊடாக அடுத்த வருடம் முதல் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு...
யாழில் வீடுகளை விட்டு ஓடிவந்த கள்ளக் காதலர்கள் உறவினர்களால் நையப்புடைப்பு!
யாழில் கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கில் வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் கள்ளக்காதலர்கள்...
யாழில் பகீர் சம்பவம்: தீயில் எரிந்து உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியை!
வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்ற ஆசிரியை...
கண்டி-கலஹா தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான பிரியதர்ஷினி மாயம் – பதறும் பெற்றோர்
கண்டி-கலஹா தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான ஆறுமுகம் பிரியதர்ஷினி என்ற சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலஹா பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள...
அப்பா என்னை தேடாதீங்க…. 12 வயது முல்லைத்தீவு சிறுமி மாயம்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி இரவு நித்திரை கொள்ளச்...
யாழில் வீடொன்றில் இருந்து கண்டறியப்பட்ட இரு பெண்களின் சடலம்! பெரும் அதிர்ச்சியில் பிரதேச மக்கள்
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு சடலங்களும் மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக...
ஆண் பெண்ணாக மாறி ஆண்களிடம் பணம் பறித்த சம்பவம்: யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் சிக்கினார்!
கைத்தொலைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் சேரந்த 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இன்று...