அலைகடலெனத் திரண்ட மக்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி!! (படங்கள் இணைப்பு)
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து யாழ் நகரில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன சற்று முன்னர் யாழ்...
இலங்கையில் மூவின மக்களும் சேர்ந்து வாழ்வதே எனவு கனவு!! இதனை நிறைவேற்ற எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்: யாழில் ஜனாதிபதி...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சிங்களவர்களுக்கானது அல்ல, அது நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவானது, நாட்டில் மக்களின் பணத்தினை கொள்ளையடித்தவர்கள் நண்பன் சொந்தக்காரன் என்று பாராமல் தண்டிக்கப்படுவர் என யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால...
பெண் வேட்பாளர் மீது பாலியல் தொந்தரவு; பொலிஸார் விசாரணை
உள்ளூராட்சித் தேர்தலில் வெலிக்கந்த பிரதேசத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஒருவரை கைது செய்வதற்காக வெலிக்கந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 2 ஆம் திகதி இந்த சம்பவம்...
புதுக்குடியிருப்பில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் கைது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுப் பிரசுரத்துடன் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு 11.30 மணியளவில் விசுவமடு மூங்கிலாற்கு பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் துண்டுப்...
யாழில் சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள் , வீடியோ)
இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், இன்று(04.02.2018) யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது.இதன்படி, யாழ். மாவட்டத்திற்கான சுதந்திர தின நிகழ்வுகள், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலையில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்...
யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும். (வீடியோ )
யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்...
சுயேச்சைக் குழுவின் தேர்தல் புலூடா!
நெடுந்தீவில்மஹிந்தஅணியினர் கேடயச் சின்னத்தில்!பேரன்பிற்கும் பெருமதிப்புக்குமுரியநெடுந்தீவுவாழ் வாக்காளப் பெருமக்களே!நெடுந்தீவில் சுயேட்சையாககேடயச் சின்னத்தில் போட்டியிடுவோர் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்குசகலவழிகளிலும் கங்கணம் கட்டிநிற்கின்றனர். கேடயச் சின்னத்தில் போட்டியிடுவோர் எமதுஊரவராக இருந்தபோதும் அவர்கள் தம்மைஅறியாமலேயேமஹிந்தவிற்கும் கோட்டபாயவிற்கும் விமல் வீரவன்சவிற்கும்...
நெல்லியடி பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இச் சம்பவம் இன்று இரவு 7:00 மணியளவில் இடம்பெற்ற...
யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்...
குறித்த பிரதேசத்தில் இன்று (03.02.2018) மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது தாம் ஈபிடிபியினர் என கூறியவாறு ஈபிடிபியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள் இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள்...
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நன்றிகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர...
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தமது நன்றிகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர்ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் சிவன் அறக்கட்டளை நிறுவன தலைவருமான கணேஸ்வேலாயுதம் தலைமையில் அரசியல்...