யாழ்ப்பாணத்திற்கு வந்த சோதனை!! நல்லாட்சியிலும் தொடரும் தமிழ்க் கொலைகள்!!
தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! இந்த வரி தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் புகழையும் எடுத்துக்காட்டுகின்றது.தமிழ் மொழியின் இருப்புக்காக சமகாலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...
யாழில் வாழைப்பழங்களுக்கு ஏற்பட்ட நிலை:காரணம் இதுதானாம்!(Video)
யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.யாழ். குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகக் காணப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தையின் நேற்றைய(01) வாழைப்பழ விலை நிலைவரப்படி,முன்னர் 80 ரூபா வரை விற்பனை...
வடக்கு கிழக்கெங்கும் விகாரைகள் அமைக்க ஆணை வழங்கப் போகின்றீர்களா ? யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் கேள்வி...
தேர்தலில் பின் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது அதே நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளது. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளை தமிழ்த்...
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபை ஊழியர்கள் இன்றையதினம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்...
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபை ஊழியர்கள் இன்றையதினம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்இவ் ஆண்டிற்கான 25 சதவிகித சம்பள உயர்வை வழங்க வேண்டும், ஏற்கனவே காணப்படுகின்ற சம்பள...
வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்களுக்குப் பிணை இக்ரமின் மறியல் நீடிப்பு
கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் கூறப்பட்ட இக்ரம் தவிர்ந்த ஏனைய 5 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று பிணையில்...
இப்படியும் நடக்கின்றது…..மகளின் ஆசிரியருடன் ஓடிப் போன நான்கு பிள்ளைகளின் தாய்!! நடுத் தெருவில் தவிக்கும் கணவன்!!
வவுனியாவில் நான்கு பிள்ளைகளையும், கணவனையும் கைவிட்டுவிட்டு திடீர் காதலனுடன் தலைமறைவாகியுள்ளார் குடும்ப பெண் ஒருவர். 39 வயதான குடும்ப பெண் ஒருவரே, 26 வயதான ஆசிரியருடன் தலைமறைவாகியுள்ளார். இந்த காதல் வவுனியாவில் அரங்கேறியுள்ளது.வவுனியா...
அதி சொகுசு வீட்டில் தங்கியிருந்து பெண் ஒருவர் செய்த வேலையினால் கதிகலங்கிப் போன பொலிஸார்
யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரினால் பாரிய அளவு கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.வென்னப்புவ நகரத்திற்கு அருகில் சொகுசு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பில் பொலிஸ்...
தென்னிலங்கைக் கட்சிகளுக்கு நாங்கள் வாக்களித்தால் தமிழினப் படுகொலையை நாங்களே நியாயப்படுத்தியதாகிவிடும்
பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கைதென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களாக உள்ளார்கள். தங்கள் வேலை வாய்ப்பு...
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23இ24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்துபத்தாயிரம் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும்,...
விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தீர்ப்பு மார்ச் 8வரை தள்ளிவைப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனைத் தீர்ப்பை வரும் மார்ச் 8ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று...