சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தாஜி முதற் தடவையாக யாழ். மண்ணிற்கு விஜயம்!
சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தாஜி முதன் முதலாக கடந்த செவ்வாய்க் கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் இடம்...
யாழ். பல்கலைக்குள் கைகலப்பு
கலைப்பீட மாணவர்களுக்கு இடைக்கால வகுப்புத் தடை பீடாதிபதி அறிவிப்புயாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மறு அறிவித்தல்...
கிளிநொச்சி இரணைமடு சந்தி பகுதியில் இன்று அதிகாலை 4மணியளவில் விபத்து. டிப்பர் சாரதி ஸ்தலத்தில் பலி.
கிளிநொச்சி இரணைமடு சந்தி பகுதியில் இன்று அதிகாலை 4மணியளவில் விபத்து. டிப்பர் சாரதி ஸ்தலத்தில் பலி.கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் 2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்.மாங்குளம் பகுதியிலிருந்து இன்று...
குடும்பத்தில் மோதல்!! ஐந்து பிள்ளைகளுடன் மாயமான தாய்!! யாழ் நகரில் பரபரப்பு!!
தனது ஐந்து பிள்ளைகளுடன், தாயார் ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவத்தால்யா ழ்ப்பாணம் அரசடி பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் அரசடி வீதி நல்லூர் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவரே ஐந்து பிள்ளைகளுடன்...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிக்கு 3 மாத சிறை!
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்பவருக்கு த் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பறித்துள்ளது குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம்,...
சற்றுமுன்னர் கிளிநொச்சி – கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு! (படங்கள்)
கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது....
பிள்ளைகள் செய்யும் கைமாறு இதுதானா? யாழில் கொடூரம்! (Video)
யாழ். சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையாரான 70 வயது முதியவரொருவர் பராமரிக்க யாருமின்றித் தனித்து விடப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த முதியவர் உடற்பிணி காரணமாக கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் சுன்னாகம் காங்கேசன்துறை வீதியில்...
அரியாலை இளைஞர் சுட்டுக் கொலை – புலனாய்வு உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான காவல்துறை விசேட அதிரடிப்படையின் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி...
நீர்வேலிப் பகுதியில் வீதி விபத்தில் காயமடைந்தவர் மரணம்!
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் ஹைஏஸ் வானும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியிருந்தன. குறித்த விபத்தில்...
யாழ். பளை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு!
பளைப்பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி (இடியன் துவக்கு) சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று இரவு எட்டு...