யாழ்.போதனா வைத்திய சாலையில் குழந்தை கைமாற்றப்பட்ட வழக்கு – விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.‘யாழ்ப்பாணம்...
தயா மாஸ்டர் மீது தாக்குதல்..!
யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியின் கலையகத்துக்குள் புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளரைத் தாக்கியதுடன், கத்தியால் குத்தவும் முற்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றது.சம்பவத்தில்...
கர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!
மன்னார், மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை காலை மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கு மகப்பேற்று வைத்திய...
மின்குமிழ் இணைத்து பட்டம் ஏற்றும் முயற்சி தோல்வி. மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!
மின் குமிழ் ஒளிரவிடப்பட்ட பட்டம் ஏற்றிய போது பட்டம் மின் கம்பத்துடன் சிக்கி ஏற்பட்ட விபத்தால் மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் புத்தூர் கிழக்கு அரசடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை...
தாலி அறுத்த கொள்ளையர்களை காட்டி கொடுத்த சி.சி.ரி.வி கமரா – அரை மணி நேரத்தில் சிக்கினர்!
யாழ்.நகரை அண்டிய தட்டாதெரு பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தாலியை அறுத்துகொண்டு தப்பியோடிய கொள்ளையர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கண்காணிப்பு கமராவால் சிக்கிக்கொண்டனர்.இந்த காணொளி உதவியுடன் கொள்ளையர்கள் இருவரையும் அரை மணி...
தை மாத இந்து சாதனம் பத்திரிகை!
130ஆம் ஆண்டில் கால்பதிக்கும் இந்து சாதனம் தை மாத இதழ் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி புதிய அதிபர் நியமனத்தில் முறைகேடு!
யாழ். இந்துக் கல்லூரியில் தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள அதிபர் நியமனம் முறைகேடானதாகும் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் இத்தகைய தகுதியற்ற நியமனங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீட்டையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.இது...
கடலில் காணாமல் போன மாணவனின் சடலம் கண்டெடுப்பு!
ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நீராடிய நிலையில் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் இன்று சனிக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில்...
கிணற்றில் தவறி விழுந்து மாணவன் மரணம் – விளையாட்டு வினையானது!
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கு பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று(06) சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அவ்வூரைச்.சேர்ந்த ச.டிசாந்...
யாழ்.குருநகர் பகுதியில் வீடொன்றில் தீ விபத்து!(Video)
யாழ்ப்பாணம் குருநகர் ஐந்துமாடி குடியிருப்புக்கு அண்மையாகவுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அறை ஒன்றுக்குள் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாகவே தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த அறையில் மட்டுமே...