பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு! (Video)
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர், இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.யுத்தத்தின்...
காய்ச்சலுடன் இரவு படுக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் மரணம் – யாழில் சம்பவம்!
காய்ச்சலுடன் இரவு படுக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பெர்னான்டோ ஜோன் அன்டனி (வயது...
யாழ். குடாநாட்டில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு!
முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. கைதடி அரச முதியோர் இல்லத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 78 முதியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் கூடுதலானோர் ஆண்கள் என இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்தார்....
நல்லூர் சிவன் கோவில் கொடியிறக்கம்!
நல்லூர் சிவன் கோவில் கொடியிறக்கம் (03.01.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்
நல்லூர் சிவன் கோவில் 10ம் திருவிழா!
நல்லூர் சிவன் கோவில் 10ம் திருவிழா (02.01.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்...
நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா!
திருவெம்பாவை நிறைவு நாளான(02.01.2018) திருவாதிரை நாளில் நல்லூர் சிவன் கோயிலில் அதிகாலை முதல் கூத்தப்பெருமானுக்கு பல வகை திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடைபெற்று ஆருத்ரா தரிசனமாக திருநடனக்காட்சியும் திருத்தேர்பவனியும் இடம்பெற்றது.ஈழத்தில் திருவெம்பாவைக்காலத்தில் கொடியேறும்...
யாழ்.சங்குவேலியில் இளைஞரின் சடலம் மீட்பு – கொலை என சந்தேகம்!
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். சண்டிலிப்பாயை சேர்ந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு (வயது 20) எனும் இளைஞரே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.குறித்த இளைஞர் கூலி...
116 பவுண் நகைத் திருட்டு வழக்கு – விஜயகாந்தை குற்றவாளி என உறுதி செய்தது நீதிமன்று!
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் 116 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் வழக்கொன்றில் யாழ்...
ஶ்ரீ கஜனை கைது செய்ய விசேட விசாரணைகள் முன்னெடுப்பு
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளி தப்பிச்செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீ கஜனை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...