2017 இல் சுமார் 2 இலட்சம் பேருக்கு டெங்கு
2017ம் ஆண்டில் நாட்டில் டெங்கு என சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சத்து 84இ442 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக இவர்களில் 41.53 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அத்துடன் ஜூலை மாத்திலேயே...
யாழ்.நல்லூர் கோயில் வீதியில் தையல் நிலையம் தீ வைப்பு! (Video)
யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின்...
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் நேற்று காலை செவ்வாய்க்கிழமை (02.01.2018) இடம்பெற்றது.காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ...
புனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்: இளஞ்செழியன்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் நீதிபதிகள் அனைவரும், மாவட்டத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, புனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.யாழ். நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின்...
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் கடமையேற்ற 3 வருடத்தில் 31 பேருக்கு தூக்கு!
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் கடமையேற்ற கடந்த மூன்று வருட கால பகுதியில் 31 பேர் மரண தண்டனை குற்றவாளிகளாக காணப்பட்டு நீதிபதியினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. யாழ் மேல்...
நீர்வேலியில் கோர விபத்து -சிறுமி உட்பட இருவர் பலி!
யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முச்சக்கரவண்டி மற்றும் ஹயேர்ஸ் ரக வேன' ஆகியன நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த...
அரியாலையில் விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – அரியாலை துண்டிச்சந்தி எனும் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த ஏ.ரவீன் (வயது- 24) மற்றும் கே.சுதர்ஷன் (வயது –...
நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா!
நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா (31.12.2017) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்
நல்லூர் சிவன் கோவில் 7ம் திருவிழா!
நல்லூர் சிவன் கோவில் 7ம் திருவிழா (30.12.2017) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் - ஐ.சிவசாந்தன்
நல்லூர் சிவன் கோவில் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்!
‘மண்சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டுபுண் சுமந்த பொன்மேனிப் பாடுதுங்காண் அம்மானாய்’ என்று மாணிக்கவாசகர் பாடும் சிவபெருமான் நல்லூரில் பிட்டுக்கு மண் சுமந்த திருக்காட்சி நல்கினார்.அநாதையான வந்திக்கிழவியின் பொருட்டு இறைவன் செய்த அத்திருவிளையாடல்...