Jaffna

யாழ்ப்பாணம்

யாழில் கிணற்றுக்குள்இருந்து 70 வயது பெண்மணியின் சடலம் மீட்பு.

யாழில் கிணற்றுக்குள்இருந்து 70 வயது பெண்மணியின் சடலம் மீட்பு. யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடய செ.ரத்னாம்பிகை என்ற பெண்மணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால்...

இந்திய மீனவர்கள் 10 பேரும் எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் 10 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த இந்திய மீனவர்கள் விசைப்படகில் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில்...

மருத்துவ தவறுகள் காரணமாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு

மருத்துவ தவறகளால் நிகழும் தேவையற்ற மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் மாபெரும் போராட்டம்.

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை...

கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரித சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நாவற்குழியில் உள்ள புகையிரத பாலத்தில் உள்ள திருத்த வேலை காரணமாக கொழும்பு - காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை நாவற்குழிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த தினங்களில் முற்பதிவு செய்த பயணிகள் விசேட பேரூந்து...

எழுதுமட்டுவாள் பகுதியில் மோட்டார் சைக்கிள் மரம் ஒன்றுடன் மோதி..

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் மோட்டார் சைக்கிள் மரம் ஒன்றுடன் மோதிய விபத்துக் குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3:00 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில்...

அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே இன்று (05.10.2017) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 

தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் மறவன்புலோ, கைதடி நாவற்குழி, நாவற்குழி ஆகிய கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே இன்று (05.10.2017) நேரில் சென்று...

அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம்

ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.நாலக்க...

ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலிடம்...

2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அதே...

வேலை இல்லாத பிரச்சனைக்கு ஒரு தீர்வு

வேலை இல்லாத பிரச்சனைக்கு ஒரு தீர்வு இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரு சிறப்பு செய்தி,  இன்று முதல் உங்கள் வேலை இல்லாத பிரச்சனைக்கு தீர்வு இதோ.. புத்தம் புதிய முற்றிலும் அழகாக வடிமைக்கப் பட்ட...