காரைநகர் கோவள விளையாட்டுக்கழக மென்பந்து சுற்றுப்போட்டி 2017
காரைநகர் கோவள விளையாட்டுக்கழகம் ஒரு தசாப்தத்திற்கு மேலாக தீபாவளி தினத்தை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியின் 2017ம் ஆண்டிற்கான போட்டிகள்
கோவளம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது.
இந்த ஆண்டிற்கான போட்டிகள் 10பந்து பரிமாற்றத்தை...
கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம்.
கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம்.
வவுனியா பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட v 244 கிராமசேவகர் பிரிவில் கிராமஅலுவலர் எவரும் கடைமையில் இல்லாமையினால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஆசிக்குளபகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.சுமார்...
மீண்டது மயிலிட்டி துறைமுகம்
மீண்டது மயிலிட்டி துறைமுகம்
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 27 வருடங்களின் பின்னர் மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனைச் சூழ்ந்திருக்கும் 54 ஏக்கர் கரையோர பகுதி நேற்று மீள்குடியேற்றத்துக்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் 27...
பருத்தித்துறை இறங்குதுறை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…
பருத்தித்துறை இறங்குதுறை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்...
பருத்தித்துறை இறங்கு துறை யானது உலகவங்கியின் நிதி அனுசரணையுடன் மீன்பிடி அமைச்சினால் விஸ்தரிக்கப்படவுள்ள நிலையில்.குறித்த இறங்கு துறை விஸ்தரிப்பின் மூலம் அந்த பகுதியில் மீன்பிடி தொழிலில்...
யாழில் கழிவுகளை கொட்டுவோரை கண்காணிக்க கமெரா!!
யாழில் கழிவுகளை கொட்டுவோரை கண்காணிக்க கமெரா!!
யாழ்ப்பாணம் காக்கைதீவுப் பகுதியில் இரவுவேளைகளில் திருட்டுத் தனமாக கழுவுகளைக் கொண்டுவோரைக் கண்டறியும் வகையில் நேற்று முதல் அப்பகுதியில் கமரா பொருத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
இது...
விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு
விஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் திடீர் அகழ்வு
வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார்.
குறித்த நபர் 2010 ம் ஆண்டு...
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம் நாளை முன்னெடுக்க இருந்த நாடு தழுவிய ஹர்த்தால் ரத்து
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம் நாளை முன்னெடுக்க இருந்த நாடு தழுவிய ஹர்த்தால் ரத்து
(எம்.எம்.மின்ஹாஜ்)
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினால் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த நாடு தழுவிய ரீதியிலான ஹர்த்தால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் பாராளுமன்ற...
மூலோபாய நகரமாக மாற்றமடையவுள்ள யாழ்ப்பாணம்!
மூலோபாய நகரமாக மாற்றமடையவுள்ள யாழ்ப்பாணம்!
எதிர்கால நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தை மூலோபாய நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதற்காக திட்டம் ஒன்றை தயாரித்து இந்த வருடத்தில் செயற்படுத்தவுள்ளதாக மாநகர சபை...
புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை
புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை
புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர்...
யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!
யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் படைத்த அனித்தா ஜெகதீஸ்வரனே குறித்த...