யாழ் கோப்பாய் மானிப்பாய் கைதடி வீதியில் விபத்து ஒருவர் பலி
யாழ் கோப்பாய் மானிப்பாய் கைதடி வீதியில் விபத்து ஒருவர் பலி
யாழ் கோப்பாய் மானிப்பாய் கைதடி வீதியில் கெண்டெய்னர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இன்று...
பலத்த பாதுகாப்புடன் யாழில் வந்திறங்கியபிரதமர்
பலத்த பாதுகாப்புடன் யாழில் வந்திறங்கியபிரதமர்
பலமான இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் புதிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட்டத்திற்கு பலத்த...
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!
ஊர்காவற்றுறைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தினில் 16வயது மாணவன் உயிரிழப்பு.
ஊர்காவற்றுறைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தினில் 16வயது மாணவன் உயிரிழப்பு.
யாழ் ஊற்காவற்துறை பகுதியில் தனியார் பேருந்துடன் விபத்துக்குள்ளாகி16 வயது பாடசாலை மாணவன் உயிரழந்தார்.இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்துக்குள்ளான பஸ்மீது கல் வீசி தாக்குதலை...
பனங்காட்டில் புத்தி கூர்மை எனுமர இராணுவத்தினரின் கண்காட்சி வீரசிங்க மண்டபத்தில் ஆரம்பம்…
பனங்காட்டில் புத்தி கூர்மை எனுமர இராணுவத்தினரின் கண்காட்சி வீரசிங்க மண்டபத்தில் ஆரம்பம்...
பனங்காட்டில் புத்திகூர்மை எனும் இராணுவத்தின் கண்டுபிடிப்புகள் அடங்கிய கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேயர்...
யாழ் மாவட்டத்தில் நாளை கடையடைப்புக்கு வேண்டுகோள்
யாழ் மாவட்டத்தில் நாளை கடையடைப்புக்கு வேண்டுகோள்
பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் வழக்கில் விரைவான நீதி கோரியும் வேண்டுமென்றே காலதாமதம் காட்டப்படுகின்றது.
படுகொலை வழக்கை விரைவுபடுத்தி நீதி வழங்கக் கோரியும் . நாளை காலை 9:00...
யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது…
யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது...
வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும்
மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு...
பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…
பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்...
2016 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ் நகரில் ரோந்தில் ஈடுபட்ட பொலீசாரின் சூட்டுக்கு இலக்காகி விபத்திற்குள்ளாகி இரண்டு பல்கலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தினர்..அதற்கான...
யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்
வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும்
மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள்...
யாழ் மக்களுக்கு ஓர்அவசர தகவல்!போலி நபர்களை நம்பி ஏமாறாதீர்கள் !
யாழ் மக்களுக்கு ஓர்அவசர தகவல்!போலி நபர்களை நம்பி ஏமாறாதீர்கள் !
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார்...