யாழ். பல்கலை மாணவர்கள் உட்பட வடக்கில் 9 பேருக்கு கொரோனா
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் யாழ். மாநகரத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி என்று...
பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயது மாணவிக்கு கொரோனா
வடக்கு மாகாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று...
யாழில் கணவரின் கொடூர தாக்குதலுக்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதி!
யாழில் கணவரின் தாக்குதலுக்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் யாழ்.கொக்குவில் கிழக்கு - பொற்பதி வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும் மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா...
யாழில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள்
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 13 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம்...
இந்திய தூதருடனான சந்திப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கூட்டமைப்பின் தவிசாளர்
இந்திய தூதருடனான சந்திப்பிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் கூட்ட மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய தூதர் கோபால்...
யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!
திருகோணமலை நிலாவெளி கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற குறித்த இளைஞர்கள் நிலாவெளி கடற்கரையில் நீராட சென்றவேளை நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம்...
யாழில் அதிகரித்துவரும் கோவிட் தொற்று – மீண்டும் விதிக்கப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடுகள்
யாழ.மாவட்டத்தில் 11 நாட்களில் 101 கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
யாழில் கொடூர சம்பவம்: இளைஞனை கம்பிகளால் தாக்கி வீதியில் இழுத்து சென்ற நபர்கள்!
யாழ். பருத்துறை - சுப்பர்மடம் பகுதியில் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிய இளைஞனை இரும்பு கம்பிகளால் தாக்கியதுடன் காலில் பிடித்து வீதியில் இழுத்து சென்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர்!
போலி விசாவை பயன்படுத்தி டுபாய் வழியாக ஜெர்மனி மற்றும் கனடா செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இன்று காலை காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கனடாவுக்கு செல்ல முயற்சித்த 35...
யாழ்ப்பாணத்தில் உதயமான புதிய கட்சி பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை கிளையா?
பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் தனது கிளை கட்சியை ஆரம்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த நிலையில்,...