யாழில் மனைவி உயிரிழந்து 13ம் நாளில் கணவனும் திடீர் மரணம்! ஊரே பெரும் சோகத்தில்
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து விட, அவரது முகத்தை கூட பார்க்க முடியாத சோகத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
நயினாதீவு, 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த பெண்ணொருவர் நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா...
யாழின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு – வடமாகாண ஆளுநர் எடுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர்...
யாழ்ப்பாண மக்களே அவதானம்…. புதிய வகை மர்மமான தொலைபேசி அழைப்பு
(முழுமையாக படியுங்கள். மற்றவர்களுடனும் பகிருங்கள் இதனால் யாராவது ஒருவராவது பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்)
அண்மையில் யாழில் ஒரு மரண வீடு இடம்பெற்றது. அதற்கான மரண அறிவித்தல் செய்தி ஒரு பிரபல பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது அத்துடன் வழமை...
யாழ் மாநகர சபை முதல்வர் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை!
கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வி.மணிவண்ணன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஊடக...
யாழில் விடுதலை புலிகளை மீளுருவாக்க முயன்ற பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது!
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்யும் வகையில் பிரச்சாரப்படுத்த முயற்சி எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பெண் ஒருவரும், ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத...
யாழில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா? பெரும் அச்சத்தில் மக்கள்
யாழ் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
நேற்றைய தினம் 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா...
அபாய இடர் வலயமாக தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள யாழின் முக்கிய பிரதேசம்!
திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்துள்ளார்.
அதனால்...
யாழில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கொடூரம்!
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் இன்று அதிகாலை புத்தூர், வாதரவத்தை பகுதியில் இந்த கொலை நடந்தது.
சம்பவத்தில் துரைராசா சந்திரகோபால் (52) என்ற...
கலாச்சாரத்தை காப்பாற்ற கழிவு எண்ணெய் ஊற்றிய நல்லூர் ஆலய நிர்வாகம்!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே கழிவு ஒயில் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசமிகள் செயல் என செய்திகள் வெளியான நிலையில்...
யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா? பெரும் அச்சத்தில் மக்கள்
யாழ் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
நேற்றைய தினம் 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா...