Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா? பெரும் அச்சத்தில் மக்கள்

யாழ் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. நேற்றைய தினம் 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா...

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்களையும் விட்டு வைக்காத கோரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அந்த வகையில்,யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் இருவர்...

யாழில் கோவிட் அபாயத்தால் தனியார் வகுப்புகளுக்கு தடை

சடுதியாக அதிகரித்து வரும் கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் நிலை காரணமாக யாழ்.குடா நாட்டில் தனியார் கல்வி நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் க.மகேசன்...

தொற்றாளர்கள் அதிகரிப்பால் யாழ். மாநகரின் மத்திய பகுதி முடக்கம்

யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து யாழ். மாநகரின் மத்திய பகுதி முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் நேற்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்...

யாழில் உள்ள ஒரு விசித்திர மனிதர் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்!

யாழில் வீட்டுக்கு முன்பாகவுள்ள வீதியை மேவி கொங்கிறீற் போட்ட விசித்திரமான மனிதர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சாவகச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த அடாவடிக் கோமாளித்தனத்தை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சங்கத்தானை இத்தியடிப் பிள்ளையார் கோவில் பகுதியைச்...

கொரோனா எதிரொலி – மறு அறிவித்தல் வரை திருநெல்வேலி சந்தைக்கு பூட்டு

திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில்...

யாழ்.இளைஞனின் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பணம்; பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்

யாழ்.இளைஞனின் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பில் குறித்த இளைஞன் வவுனியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்...

யாழ்.திருநெல்வேலி சந்தையில் 24 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தை தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் முடிவால் ஹீரோவான மகிந்தவின் முக்கியஸ்தர்

யாழ்ப்பாணம் - நல்லூரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பாரபட்சமற்ற முறையில் செயற்பட வேண்டும் என கோரி யாழ். சிவில் சமூக நிலையம் என்ற அமைப்பினால் உணவு தவிர்ப்பு போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கும்...

யாழில் தாலி கட்டி முடிந்தவுடன் மாயமான புதுமணப்பெண்!

யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வலிகாமம் பகுதியில் திருமணம் ஒன்று இடம்பெற்றதை தொடர்ந்து குறித்த மணமக்கள்,...