Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் – கடுமையாக எச்சரிக்கை செய்த தேரர்

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பகியங்கல ஆனந்த சாகர தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற அமைப்பு உருவாக்கி ஊடகவியலாளர் சந்திப்பை...

சிறைக்கைதி உட்பட யாழில் அறுவருக்கு கொரோனா

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ். சிறைச்சாலைக்...

யாழில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்

பொலிஸ் அதிகாரியுடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட தொடர்பு காணரமாக திருமணமான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியை, 26 வயதான பிரபா ஜனாதரி என்ற...

யாழ்.நகரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியா நபர்கள் தாக்குதல்

யாழ்.நகருக்குள் கஸ்த்தூரியார் வீதியில் உள்ள வீடென்றின் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. பிரபலக பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள குறித்த வீட்டிற்குள் இரவு 11.45 மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில்...

காவலூரில் ஒருவருக்கும் காரைநகரில் ஒருவருக்கும் கோரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளி ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

யாழில் சோகம்; மகனின் தாக்குதலில் பலியான தந்தை

யாழ்.புத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் புத்தூர் - சிறுப்பிட்டி நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார். இந்நிலையில்...

யாழ்.அரியாலையில் போதைப் பொருளுடன் சிக்கிய நபர்

யாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு 38 வயதான நபர் கைது செய்யப்பட்டார். இதன்போது அவரிடமிருந்து சுமார்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டும் அனுமதி..! இன்று முதல் இறுக்கமான நடைமுறை அமுல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டுமே இன்று முதல் அனுமதிக்கப்படும். என யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா கூறியுள்ளார். போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...

சாவகச்சேரியில் நெல்லியடி இளைஞர் பரிதாப மரணம்

தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ்...

யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் கும்பலை சுற்றிவளைத்து பிடித்த இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலை வேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பலை, சுற்றிவளைத்து பிடித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பகுதியால் தனிமையில் செல்பவர்களிடம் நான்கு பேர் கொண்ட கும்பல்...