விளையாட்டு வினையானது! யாழில் பரிதாபமாக பறிபோன 9 வயது சிறுமியின் உயிர் – அண்ணனின் கழுத்துப் பட்டியே எமனானது
யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர்...
வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7 வயதான சிறுமி..! யாழ்.பருத்துறையில் சம்பவம்.
யாழ்.பருத்துறை- சாரையடி பகுதியில் 07 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி வீட்டில் தனிமையில் இருந்ததாகவும் மீண்டும்...
மதுபோதையில் பாம்புடன் விளையாடியவருக்கு நேர்ந்த கதி; வல்வெட்டித்துறையில் சம்பவம்!
மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட வெளியன்தோட்டம் உடுப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மகேசன் தவம் (வயது-55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
“நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த...
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று(29) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் இன்று தாயாரிடம் பணம் கேட்டதாகவும்...
யாழ். பல்கலை. வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் கைது
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததனர். அதனையும் மீறி தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன்...
கொரோனா அறிகுறியுடன் கொழும்பிலிருந்து யாழ் சென்ற இளைஞன் போதனா வைத்தியசாலையில்
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது...
யாழ். பல்கலை. வாயிலில் கார்த்திகை தீபங்கள் ஏற்றத் தடை விதித்த பொலிஸ்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு...
காரைநகர் இந்துக் கல்லூரி தற்காலிகமாக 3 நாள்களுக்கு மூடப்படுகின்றது!
காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
“வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய நாளை திங்கட்கிழமை தொடக்கம் வரும்...
யாழில் இடம் பெற்ற முகம் சுழிக்க வைக்கும் செயல்! தந்தையின் நண்பருடன் ஓட்டம் எடுத்த இளம்பெண்
யாழில் தந்தையின் நண்பரை இளம்பெண் காதலித்து வீட்டை விட்டு போய் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் 38 வயதுடைய இரு நபர்கள் பல காலமாக நண்பர்களாக இருந்துவந்துள்ளனர், அதில் ஒருவருக்கு...
யாழ். பல்கலை. கலைப்பீட மோதல் – குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை !
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு,
பல்கலைக்கழக மாணவர்...