அஞ்சலோ மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதித்த யாழ். இளைஞன்!
லங்கா பிரிமியர் லீக்கில் இன்றைய போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணியில் விளையாடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த விஜாஸ்காந்த், கொழும்பு கிங்க்ஸ் அணியின் தலைவர் அஞ்சல் மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்தினார்.
சர்வதேச வீரர்களுடன்...
யாழ்.காங்கேசன்துறை தொடக்கம் வட – கிழக்காக திருகோணமலை வரையிலுமான மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து வடமேற்காக புத்தளம் மற்றும் வடகிழக்காக திருகோணமலை வரையான கரையோர பகுதி மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“புரவி” புயலானது மன்னாருக்கு வடமேற்கு திசையில் 145 கிலோ மீற்றர் துாரத்தில் இன்று...
யாழ் பருத்தித்துறையில் ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி
பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று (03/12/2020) வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தனது மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக...
யாழில் வெள்ளத்தில் விழ்ந்து கிடந்த இளைஞன்! வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் விழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இன்று காலை 8 மணியளவில்...
யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவர் மாயம்! தேடும் பணிகள் தீவிரம்
பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த இரு கடல்தொழிலாளர்கள் நேற்று இரவு 8மணியளவில்...
யாழ். மாவட்டத்தில் தரமுயர்த்தப்படும் 8 பாடசாலைகள்
2021 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் 08 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட உள்ளது.
இத்தகவலை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான அங்கஜன் இராமநாதன்...
சீரற்ற காலநிலையை அடுத்து வடக்கின் பாடசாலைகளுக்கு விடுமுறை – ஆளுநரின் திடீர் அறிவிப்பு
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி...
தமிழர் பகுதி சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்; வெளியான அதிர்ச்சி வீடியோ
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்படட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரண்டு சிறுவர்களும்...
யாழில் மாணவர்களை வகுப்பறையில் வைத்து பூட்டிய பாடசாலை! பெற்றோர்கள் விசனம்
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் சில பிரேதேச மாணவர்கள் ஒரே வகுப்பறைக்குள் பூட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கொரோனா அபாய நிலையை கருத்திற் கொண்டு இதனை தாம் மேற்கொண்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தபோதும், சுகாதார வைத்திய...
யாழில் காணாமற்போயிருந்த இளைஞன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 11 மணியளவில்...