யாழில் மேலும் முடக்கப்படும் சில பகுதிகள்! மாநகர சுகாதார பிரிவின் அதிரடி .
யாழ்ப்பாணம் மாநகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.
காரைநகரில் ஒருவருக்கு...
வடமாகாணத்தில் 30 வயதிற்குட்பட்ட தொழில் இன்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி…..
வடமாகாணத்தில் 30 வயதிற்குட்பட்ட நிரந்தரமான தொழில் இன்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி.....
வடமாகாணத்தில் பல்வேறுபட்ட தொழில்வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
தொழில்நுட்ப உத்தியோகத்தர் தரம் lll
இறுதி திகதி 30.11.2020
தொழில்நுட்ப உத்தியோகத்தர்(குடிசார்) தரம் lll
தொழில்நுட்ப உத்தியோகத்தர்...
மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் யாழ். ஆயர் இல்லம் முன்பாகக் கைது
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு...
காரைநகரில் ஒருவருக்கும் கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று
யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காரைநகரில் 40 வயதுடைய ஒருவருக்கு...
மின்குமிழ் அணைத்து எண்ணெய் விளக்கில் இயங்கிய வலி கிழக்கு தவிசாளர் அலுவலகம்!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணை விளக்கில் இயங்கியது.
இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில்,
இம்முறை இறந்தவர்களை பொது இடங்களில் நினைவில் கொள்வதை...
யாழ் ஆசிரியர் கைது தொடர்பில் வெளியான தகவல்! திட்டமிட்டு மாட்டிவிட்ட விசமிகள்
நேற்றையதினம் மன்னாரில் பாடசாலை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் கஞ்சாவுடன் கைதானதாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பில் , புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி குறித்த ஆசிரியரை சிக்க வைப்பதற்காகவே அவரது மோட்டார்...
யாழை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவரின் மோசமான செயல்; அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் மன்னார் பாடசாலை வாயிலில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் 54வது படையணி இராணுவ புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் பொலிசாரின் உதவியுடன் குறித்த ஆசிரியர்...
சர்ச்சையை ஏற்படுத்திய புட்டு விவகாரத்தில் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் திடீர் மன மாற்றம்
புட்டு விவகாரத்தில் தமிழ் மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருந்தால் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னண்டோ இன்று பகிரங்க மன்னிப்பு கோரினார்.
யாழ் நீதிவான் நீதிமன்றத்தில்...
மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
மாவீரர்தினத்தில் அஞ்சலி நிகழ்களை பொது இடங்களில் நடத்த யாழ் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பொது இடங்களில் நினைவுகூரவும் மக்களை ஒன்றுகூட்டவும் தடைவிதிப்பதாக யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பில் நினைவுநாளை...
யாழில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று! கடற்படைச் சிப்பாய்கள் இருவரும் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நவம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு...