Jaffna

யாழ்ப்பாணம்

புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா!

அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இ.போ.சபை பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (18) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டுமுறை மேற்கொண்ட பிசிஆர்...

நல்லூரில் பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் சிக்கினர்

நல்லூர் பிரதேசத்தில் வீடுகளில் நீர்பம்பி மோட்டர்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட வீட்டுப் பாவனைப் பொருள்களை திருடி வந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் திருட்டுப் பொருள்களான 15 மின்விசிறிகள்,...

யாழ்.வல்வெட்டித்துறைக்கு அபாய வலயத்திலிருந்து வந்த பெண்ணால் பரபரப்பு..!

கொழும்பு - கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் யாழ்.வல்வெட்டித்துறைக்கு வந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வந்திருந்த நிலையில் கிளிநொச்சி...

யாழில் இரவு 8.30 மணியளவில் வீடொன்றின் மீது வாள்வெட்டு! கார் ஒன்று சேதம்

யாழ்.கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று இரவு 8.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்கள், நுழைந்த வாள்வெட்டு கும்பல்...

யாழில் வெளியானது 204 பேரின் பரிசோதனை முடிவுகள்; 4 பேருக்கு தொற்று உறுதி

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற 204 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் இந்த முடிவுகளின்படி 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.. அந்தவகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்...

யாழ்ப்பாண பொது நூலகத்தில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள் இன்று (ஒக்டோபர் 15, 2020), யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள “இந்தியா கார்னரில்” உள்ள...

யாழில் கர்ப்பமான அரச உத்தியோகத்தருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலத்தில் பணியாற்றிவருகின்ற இரண்டு பிள்ளைகளின் தயாரான கர்ப்பவதி தாயார் ஒருவர் தொடர்ந்தும் பேருந்தில் பயணித்தமையால் குழந்தை இறந்துள்ளதுடன் அவரும் ஆபத்தான நிலையினை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. நாளாந்த போக்குவரத்துச்...

பரீட்சையில் மயக்கமுற்ற மாணவி! வெளியான பகீர் தகவல் – முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்தின் பாலிநகர் பகுதியில் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவியொருவர் தனது பரீட்சை அனுமதி அட்டையை வழிபாட்டிற்காக சுவாமித் தட்டில் வைத்து வழிபடும் போது அனுமதி அட்டை...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்நாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. புதிய துணைவேந்தராகப் பேராசிரியர்...

யாழில் பட்டப்பகலில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் திருட்டு

இணுவில் மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு பட்டப்பகலில் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த...