யாழ்.போதனா வைத்தியசாலை சுத்திகரிப்பு பணியாளரான பெண் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்தாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று...
பொது மருத்துவ வல்லுநர் குமணன் மருத்துவப் பேராசிரியராகப் பதவியுயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கலாநிதி பட்டம் பெற்று அதே பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியராக பதவி பெற்றார் என்ற பெருமையை பொது மருத்துவ வல்லுநர் திருநாவுக்கரசு குமணன் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவத்...
முல்லைத்தீவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் யாழில் தற்கொலை
முல்லைத்தீவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசிரியரான கலைமாறன் என்ற ஆசிரியர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது உடலம் யாழ் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத...
வாக்கு எண்ணும் தினமன்று மத்திய கல்லூரியில் நடந்தது என்ன? – மனம் திறந்த சசிகலா
யாழ்.மத்திய கல்லூரி பிரதான வாக்களிப்பு நிலைத்தில் இறுதி தேர்தல் முடிவுகள் அதிகாலை வரையில் தாமதமாக்கப்பட்டதன் பின்னணி என்ன? என்பதற்கு இதுவரையில் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.
மேற்கண்டவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள்...
ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர் மானிப்பாயில் கைது
ஆவா வினோதன் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது...
யாழ் பாடசாலை ஒன்றின் அவல நிலை…நியாயம் கேட்டு ஜனாதிபதியிடம் செல்லும் ஆசிரியர்கள்..!
யாழ்ப்பாணம் நீர்வேலி அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிர்வாகத்தில் அரசியல் கட்சியொன்றின் தலையீடு காரணமாக அங்கு கல்வி கற்பிக்கும் சுமார் 18 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் வழங்குமாறு யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர்...
யாழ்.மாநகருக்குள் பொலித்தீன் பாவனை முற்றாக தடை..! வாழை இலை, தாமரை இலை, வாழை தடல் பயன்படுத்த உத்தரவு, மீறுவோர்...
யாழ்.மாநகருக்குள் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளது. யாழ்.மாநகரசபையின் தீர்மானத்திற்கமைய எதிர்வதும் செப்ரெம்பர் மாதம் 15ம் திகதி தொடக்கம் இந்த தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக...
யாழ்.நகர்ப்பகுதி, கோப்பாய், நல்லுார் பகுதிகளில் வீதி கண்காணிப்பு கமராக்கள்..! விரைவில் நடவடிக்கை..
யாழ்.மாநகரம் மற்றும் கோப்பாய், நல்லுார் பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
முக்கியமான சந்திகளில் முதற்கட்டமாக 14 சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாநகரமுதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர...
செல்வச்சந்நிதி தேர்த்திருவிழா தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலய மஹோற்சவம், சுகாதார...
யாழில் உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி இளைஞன் பரிதாப உயிரிழப்பு..!
யாழ்.சங்கானை - விழிசிட்டி பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் ஒருவர் உழவு இயந்திரத்தின் சக்கரத்திற்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.
கட்டுப்பாட்டை இழந்த உழவு...