மோட்டார் சைக்கிள்கள் மோதி முன்னாள் ஆசிரிய ஆலோசகர் உயிரிழப்பு- கோப்பாயில் சம்பவம்
கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று (செப்.6) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த...
34 ஆண்டுகளிற்கு முன்னர் செல்வச்சந்நிதி தேருக்கு நேர்ந்த கதி …. நெகிழ்ச்சிப் பதிவு
1983 இனப்படுகொலை நிகழ்ந்து அந்தக்காயம் ஆறுவதற்குள்
வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் 1986 ம் ஆண்டு சித்திரை 20 ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் ரணிலின் மாமனாரான ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில்...
அவதானமாக இருக்கவும்! யாழ். மக்களுக்கு எச்சரிக்கை
தற்போதுள்ள காலநிலை மாற்றம் அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்குமெனவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள...
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளில் பெண்களிற்கு நடக்கும் கொடூரம்
வடக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆடைக்கைத்தொழில் கலாசாரம் என்பது புதிய விடயமாக இருக்கின்றநிலையில் அங்கு பணிபுரிகின்ற பெண்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாணத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக நிறுவனங்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் முற்றுமுழுதாக சிங்கள மொழியிலேயே...
செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழாவில் சங்கிலி அறுத்த இரு பெண்கள் சிக்கினர்..! வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களாம், குழுவாக வந்திருக்கலாம் என...
யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய தேர் திருவிழாவில் சங்கிலி அறுத்த இரு பெண்கள் கைது ஆலய வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் ஆலய திருவிழாக்களில் திருடும் நோக்கில் வெளிமாவட்டங்களில்...
யாழில் குடும்பத் தகராறு காரணமாக தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் மரணம்!
குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து காணவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் யாழ். வடமராட்சி, அல்வாய் வடக்கைச் சேர்ந்த...
செல்வசந்திநி ஆலய தேர்த்திருவிழா தொடர்பில் வெளியாகிய மிக முக்கிய தகவல்
வரலாற்றுப் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் தேர்த்திருவிழா நாளைய செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு இடம்பெறவுள்ளது.
மறுதினமான புதன்கிழமை காலை தீர்த்தத் உற்சவமும் இடம்பெறும்.
அன்னதானக் கந்தன், விபூதி கந்தன் என அடியவர்களால்...
சக வகுப்பில் கற்ற மாணவிக்கு சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய மாணவன் முள்ளியவளையில் கைது
ஒரே தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கு அவதூறு பரப்பும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் கணினியில் கிராபிக்ஸ் (Graphics) செய்த அவரது படங்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் மாணவன் ஒருவர் முள்ளியவளைப் பொலிஸாரால் கைது...
யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளையார் ஆலயமொன்றில் இடம்பெறும் அதிசயம் பார்க்க படையெடுக்கும் மக்கள்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது.
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த...
வடக்கு ஆளுநர் சார்லஸ் அரசாங்கத்தை தவறாக வழிநடத்துகிறாரா? வெளிவரும் முறைகேடுகள்!
வடக்கு மாகாண சபையின் ஆளுநர் பி.எஸ்.எம் சார்லஸ் தனது அலுவலகம் என்ற போர்வையில் கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடி பங்களிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு திருமதி...