வீதியால் சென்ற பெண்ணை அழைத்து தவறாக நடந்துகொண்ட இராணுவச் சிப்பாய்- முல்லைத்தீவில் பதற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் மக்கள்...
எனது அனுமதி பெறப்பட வேண்டும் – தடை விதித்துள்ள அங்கஜன்
யாழ். மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் எனது அனுமதியுடனேயே முன்னெடுக்க வேண்டுமென யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில்...
கிளிநொச்சியில் பிரபல பாடசாலை ஒன்றில் மலசல கூடத்திற்குள் 4 மாணவர்கள் செய்த செயல்! அதிரடி கைது!
கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் 4 பேர் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மேலும் நேற்றைய தினம் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த...
அன்னதான கந்தன் என பெயரெடுத்த செல்வச்சந்நிதியானுக்கு வந்த சோதனை! விதிக்கப்பட்ட தடை
அன்னதான கந்தன் என பெயரெடுத்த தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அங்கு வழங்கப்படும் அன்னதானம் சர்ச்சையாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆலயங்களில் அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,...
சற்று முன்னர் கட்சித் தலைமையகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மணிவண்ணன்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழுவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், கட்சியை விட்டு விலகிச் செல்லப் போவதில்லையென கட்சித் தலைமைக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில் வி.மணிவண்ணன் குறிப்பிட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள்...
சிங்கள மக்களால் கடவுளாக பார்க்கப்படும் யாழ்ப்பாண தமிழ் வைத்தியர்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி மலவரன் குறித்து வடக்கு மக்களுக்கு பெரிதாக...
நல்லுார் தீர்த்த உற்சபத்தில் வயோதிப பெண்ணின் சங்கலியை அறுக்கையில் சிக்கிய தம்பதிகள்
யாழ்ப்பாணம் நல்லுார் கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சபத்தில் வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த கணவனும், மனைவியும் குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் இறுதி நாளான...
கொரோனாவால் ஒன்றரை கோடி வருமானத்தை இழந்த யாழ்.மாநகர சபை!
நல்லூர் மகோற்சவ காலத்தில் யாழ்.மாநகர சபைக்கு 1கோடி 50 லட்சம் வருமானம் கிடைக்கின்றநிலையில், இம்முறை அவ்வருமானம் இழக்கப்பட்டுள்ளதால் மாநகர சபை பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
நல்லூரானின் தீர்த்தோற்சவம் நேரலை
ஓம் முருகா
[youtube https://www.youtube.com/watch?v=4WEvR3FzYPI&w=1195&h=672]
யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கைவரிசை காட்டிய காவலி கும்பல்கள்!
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவான இன்றைய தினம் (17), கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் நகைகள் அபகரிக்கப்பட்ட 8 சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 7 தங்கச்சங்கிலி, 1...