Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் இருந்து காதலனுக்காக வெளிநாடு விரைந்த பெண்ணிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

கடந்த 5 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய யாழ் பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி தமிழக வாலிபரை காதலித்து கரம் பிடித்துள்ளார் சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன், இவருக்கும் யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறையை...

மின்வெட்டு அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! முக்கிய தகவல்

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்சாரம் தடைபடுவதைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று காலை 08.30 - 11.30 மற்றும்...

வவுனியா வைத்தியசாலைக்குள் ஏற்றட்ட பரபரப்பு! பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்

வவுனியா பொது வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவனை நான்கு பேரடங்கிய குழுவினர் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (20-02-2022) ஞாயிற்றுக்கிழமை...

யாழில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேருக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (20-02-2022) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்....

இன்று தொடக்கம் நாடு முழுவதும் மின்வெட்டு..! நேர அட்டவணையும் வெளியானது..

நாடு முழுவதும் இன்று தொடக்கம் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கின்றது. போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல்...

ஈழத்தமிழ் யுவதி சாதனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த பெரும் அங்கிகாரம்

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (model united state) மாநாட்டில் நெதர்லாந்து நாட்டு இளையோர் சார்பில் ஈழத்தமிழரான ஜி. சாதனா தெரிவு செய்யப்பட்டு கலந்துகொண்டார். மாதிரி ஐக்கிய...

யாழில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்! தேடி அலையும் மனைவி

யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில்...

யாழ்.திருநெல்வேலி – கேணியடி பகுதியில் கை குண்டு மீட்பு! தீவிர கண்காணிப்பில் பொலிஸார்

யாழ்.திருநெல்வேலி – கேணியடி பகுதியில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. திருநெல்வேலி – கேணியடி பகுதியிலுள்ள காணியொன்றில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்டியபோது இக்...

1 கோடி 20 லட்சம் ரூபா; தலை சுற்ற வைக்கும் அமைச்சர் ஒருவரின் மின்சார நிலுவை கட்டணம்!

இலங்கை அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபாவை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். குறித்த அமைச்சரின் கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள வீட்டின்...

யாழில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் பெண் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18-02-2022) யாழ்.வட்டுக்கோட்டை அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது, பெண்மணி சிகிச்சைக்காக...