Srilanka

இலங்கை செய்திகள்

நாளையும் 5 மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு! சற்று முன்னர் வெளியான தகவல் – விபரம் இணைப்பு

நாட்டில் நாளைய தினம் மின்சார விநியோக தடைக்கான நேரத்தை அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, A,B,C ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் பகுதிகளுக்கான மின் விநியோக தடை 4 மணித்தியாலங்களும் 45...

தமிழ் , ஆங்கில மொழிகளை நீக்கிய இலங்கை தேசிய தொலைக்காட்சி!

40 வருடத்திற்கு மேலாக இயங்கிவரும் நாட்டின் பிரதான தேசிய அரச தொலைக்காட்சி அலைவரிசையானது அனைத்து மூவின இலங்கையர்களிற்கும் சொந்தமானதாக உள்ள நிலையில், அதில் தமிழ் , ஆங்கில மொழிகள் தற்போது நீக்கப்படுள்ளது. இந்நிலையில் தேசிய...

யாழ்ப்பாணத்தை உலுக்கிய மூதாட்டி கொலை விவகாரம்; சிக்கிய சந்தேகநபர்

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கொலையாளியான சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் இன்று காலை கைதானதாக கூறப்படுகின்றது. சோமசுந்திரம் அவனியூ...

உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்று முன்தினம் (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

பிரித்தானியாவில் ஒரு பலாப்பழத்தின் விலை இவ்வளவா? வியப்படைந்த நபர்

பிரித்தானிய கடை ஒன்றில் பலாப்பழம் ஒன்று 160 பவுண்ட் (44,026 இலங்கை ரூபாய்க்கு) விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகவியலாளர் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். Borough சந்தை வளாகத்தில் உள்ள ஒரு கடையில் 160 பவுண்டுகள்...

A/L மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திய ஆசிரியர்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயதுடைய பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்று (22) பிற்பகல் 2.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த குழுவினர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக...

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை மீகஹஜதுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீகஹஜதுர நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் அதே திசையில் பயணித்த மோட்டார்...

இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணித்தியால மின் தடை

நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பல பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நான்கரை மணி நேர மின்வெட்டை ஆணையம்...

கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு- நாடளாவிய ரீதியில் குவிக்கப்படும் ஆயுதம் தாங்கிய படையினர்!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம் கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில்...

அழகியை நம்பி ஹோட்டலுக்கு சென்ற கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி!

ஹோட்டல் ஒன்றிற்கு பிரபல வர்த்தகர் ஒருவரை அழைத்து சென்ற இளம் யுவதி ஒருவர், 39 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து வர்த்தகரின் சொகுசு காருடன் தப்பிச் சென்ற நிலையில் யுவதியை பொலிசார்...