யாழ்ப்பாணம் நாக விகாரையைச் சேர்ந்த பிக்குவுக்கு அடித்த அதிஷ்டம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் நாக விகாரையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவருடைய பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சால் பட்டாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்...
புலித்தேவன் மற்றும் நடேசனை கொலை செய்ய உத்தரவிட்டது யார்?
கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமல் இருக்க செய்வதில் அமெரிக்கா முனைப்பாக செயற்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
இதன் தொடர்ச்சியாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை...
கோத்தா – பசிலிற்கு ஆப்பு……
ஜனாதிபதி தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஸவினை வேட்பாளராக களமிறக்கினால் அனைவரினது ஆதரவினையும் பெறுவது கடினமாக இருப்பதோடு மத்தியதர மற்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதும் இலகுவாக இருக்காது.
பசில் ராஜபக்ஸவை களமிறக்கினால் ஏனையவர்கள் எதனையும் செய்ய...
யாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் – கொக்குவிலில் பதற்றம்
இந்தச் சம்பவம் நேற்று (August 05) மாலை 6.15 மணியளவில் கொக்குவில் பொற்பதி வீதியில் இடம்பெற்றது.
கோப்பாய் பொலிஸ் உத்தியொகத்தர்களே இந்த அடாவடித் தனத்தை முன்னெடுத்தனர் எனத் தெரித்து ஊர் மக்கள் திரண்டு போராட்டத்தில்...
விடுதலைப் புலிகள் மீதான தடையை, EU Council மேலும் 6 மாதங்களுக்கு நீடித்தது…
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை, மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஓன்றிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.பிரஸ்ஸல்ஸில் ஒன்று கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பயங்கரவாத-எதிர்ப்பு வல்லுனர்களின் ஆலோசனைக்கு...
யாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்!
மோட்டார் சைக்கிள் புகைபோக்கியை (சைலன்சரை) அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் இன்று...
சென்னையிலிருந்து இலங்கைக்கு புகையிரதம்
சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து இலங்கைக்கு 6 டீசல் எலக்ட்ரீக் ரயில்களை (electric Train) இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது என ரயில்வேத் துறை இணையமைச்சர் ராஜன் கோஹைன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு...
வவுனியாவில் தேன் என சீனிப்பாணியை விற்பனை செய்தவர் கைது!!
வவுனியாவில் நீண்டகாலமாக வியாபார நிலையங்களுக்கு தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணியை விற்பனை செய்துவந்த நெளுக்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரை 10 போத்தல் சீனிப்பாணியுடன் கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து சட்டவிரோதமாக தேன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்...
யாழில் தாய் – மகள் இணைந்து செய்த காரியம்! சுற்றிவளைத்த பொலிஸார்
யாழில் தாயும் மகளும் இணைந்து திருட முற்பட்ட போது வசமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் யாழ். பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் காணப்பட்ட...
மன்னாரில் 15 வயது மாணவிக்கு அதிபர் செய்த காரியம்!
மாணவிக்கு பாலியல் ரீதியான இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடொன்றுக்கு அமைய அவர் கைது...









