Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய ரயில்! ஆபத்தான நிலையில் பலர்

பொல்கஹவெல ரயில் நிலையத்தின் பனலிய பிரதேசத்திற்கு அருகில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 32 பேர் தற்போதைய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

ஆரம்பமாகும் நல்லூர் ஆலய மகோற்சவம்! அதிரடியாக களமிறங்கும் 500 பொலிஸ் அதிகாரிகள்

நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக்கு குழுக்...

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட அனைவரும் பலி!

வாதுவை பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் உணவு ஒவ்வாமையின் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை வாதுவை...

நல்லூர் திருவிழாவுக்கு காளாஞ்சி எடுத்து வரல்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பந்தற்கால் நடும் வைபவம் இன்று இடம்பெற்றது. தொடர்ந்து கொடிச்சீலை வழங்குபவர்களுக்கான காளாஞ்சி பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டது.

கோப்பாயில் விபத்து- குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்திப்பகுதியில் சற்றுமுன்னர் நடந்த விபத்தில் குடும்பத் தலைவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் மகளுடன் பயணித்த நபர், பெற்றோர் ஏற்றிக் கொண்டு சென்ற பவுசருடன் மோதுண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில்...

வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- 22 பேர் அதிரடியாகக் கைது!!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அண்மைக்கால வாள்வெட்டுச்...

வவுனியாவில் இளம் பெண்களை இலக்கு வைத்து முகநூல் மூலம் நடைபெறும் கொடூரம்!!

வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பெண்களை இலக்குவைத்தே அதிகமாக மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இனம் தெரியாத நபர் ஒருவர் பெண்களுடன் முகநூல் மூலம் நட்பாகி சட்டிங்கில் ஆரம்பித்து...

இன்று அதிகாலை ஆனையிறவு இயக்கச்சிப் பகுதியில் கொடூர விபத்து!! பலர் கவலைக்கிடம்!! (PHOTOS)

இன்று அதிகாலை இயக்கச்சி பகுதியில் மின் கம்பங்கள் ஏத்திய நிலையில் நிறுத்தி வைத்திருந்த பார ஊர்தியுடன் ஹயஸ் வாகனம் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இன்று அதிகாலை இயக்கச்சி பகுதியில்...

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ் சென்ற சகோதரியை காண சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

புலம்பெயர் நாடொன்றிலிருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணம் சென்றிருந்த சகோதரியைக் காணச் சென்ற யாழில் உள்ள சகோதரர்கள் தாக்கப்ப்பட்ட செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மற்றொரு...

Cctv கமரா வீடியோ மூலம் கையும் களவுமாக சிக்கிய சிங்கள பெண்

ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பல பகுதியிலும் போலிசார் என கூறி தமிழ் ,முஸ்லிம் மக்களின் கடைகளில் தங்க ஆபரணங்களை திருடியதை Cctv கமரா வீடியோ மூலம் பெண்ணிண் போட்டோ பயன்படுத்தி குறித்த குற்றவாளியான...