பொது மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி பிரதமர் ரணில்!
பொது மேடையில் நடிகைக்கு முத்தம் கொடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பிரபல தென்னிந்திய மற்றும் இலங்கை நடிகையான பூஜா உமாஷங்கருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார்.
2018ஆம் விருது...
தந்தையின் சடலத்தின் முன்பாக ஆசிர்வாதம் பெற்று பரீட்சைக்கு தோற்றிய மாணவி!!
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்பாக விழுந்து ஆசிர்வாதம் பெற்று மாணவி ஒருவர் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் இன்று தோற்றிய சம்பவம்...
குளவிக் கொட்டுக்கு இலக்கான -மாணவர்களும் பரீட்சைக்கு!!
குளவிக் கொட்டுக்கிலக்காகி பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சிலரும் இன்றும் நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குச் சென்றுள்ளனர்.
அநுராதபுரம் பதவிய பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றுக்கு சென்ற தரம் ஐந்து மாணவர்கள்...
வவுனியாவில் விபத்து- இருவர் காயம்!!!
வவுனியா வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
வவுனியா குருமன்காடு பகுதியில் இருந்து வைரவபுளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும்,...
மாணவிகளைக் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா..?
ரம் பத்தில் கல்வி பயிலும் 15 வயது மாணவிகள் இருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது,
”நேற்றுக் காலை எனது மகளும், பெறாமகளும் நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைக்கு சென்றதுடன்...
வற்றாப்பளை கண்ணகி அம்மனின் விழி அகழ வைக்கும் அற்புதம்: படையெடுக்கும் பக்தர்கள்
முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாட்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகி அம்மன் பல அற்புதங்களையும், வியப்புக்கள் பலவற்றையும் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தியுள்ள கண்ணகை அம்மன் தற்போதும்கூட ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்.
வற்றாப்பளை...
யாழின் ஒரு கோயிலுக்குப் பின்னால் இப்படி ஒரு நிலை
சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயத்துக்குப் பின்பாக, முன்னாள் ஆதீன கர்த்தாவின் சடலத்தைப் புதைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆதீன கர்த்தாவாக இருந்த தம்பையா பரஞ்சோதி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரது சடலத்தை...
வடக்கிற்கு போதைப்பொருட்கள் வரும் இடத்தை அம்பலப் படுத்திய விஜயகலா
போதைப்பொருட்கள் தென்னிலங்கையில் இருந்தே வடக்கிற்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி...
கல்முனை இஸ்லாமிய இளம் வயது பெண் ஆசிரியர் மரணம்: நடந்தது என்ன?
மரணத்தின் பின்னனியில் அல்சர் எனும் நோய்.. ஆரம்பத்தில் குடல் புண் பின்னர் ஓட்டையாகி வாழ வேண்டிய வயதில் நேற்று இயற்கை எய்தினார்.
கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட
இந்த இளம் ஆசிரியை அதிகாலை 4.30...
ஆனையிறவில் விட்டதை கட்டைக்காட்டில் எடுத்த புலிகள்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 06
பீஷ்மர்
இறுதி யுத்தத்தில் புலிகள் ஏன் தோல்வியடைந்தார்கள் என்பது இன்றுவரை முக்கியமான பேசுபொருள். சர்வதேச நாடுகளின் கூட்டிணைவு, போர்விதிமுறைகளை மீறி ஆயுதங்களை பயன்படுத்தியது என பலரும் சொன்னாலும் சரியான தகவல்கள் இதுவரை வெளியாகியிருக்கவில்லை. தோல்விக்கான...









