செம்மணி புதைகுழி: சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு!
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் நீர்தாங்கி அமைக்கும் பணிகள் மேற்கோண்டபோது மனித எலும்புக்கூடொன்று அண்மையில் தென்பட்டது
இந்த நிலையில் குறித்த பகுதியை தோண்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
யாழ். மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மயூரன் முன்னிலையில்...
தேங்காய் பறிக்கச் சென்ற நபர் செய்த அசிங்கமான செயல்!
மொனராகலை, மெதகம, கொஹுகும்புர பிரதேசத்தில் 60 வயதுடைய பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த...
யாழ் மாநகரசபை உறுப்பினராகின்றார் விஜயகாந்தின் மனைவி!!
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தர்சிங் விஜயகாந்தின் பதவி தானாக செயலிழந்த நிலையில் அந்த இடத்துக்கு அவரது துணைவி நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்...
35 வருடங்களுக்குப் பின் கொழும்பில் வலம் வர காத்திருக்கும் வெள்ளிரதம்! மகிழ்ச்சியில் பக்தர்கள்
கொழும்பு – ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 144ஆவது வருடாந்த வெள்ளிரத மஹோற்சவம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் நடைபெற்றதைத் தொடர்ந்து தேர்த்...
இலங்கையின் பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்!!
இலங்கையின் பிரபல இளம் கலைஞர் இந்திக்க கினிகே காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.இலங்கையின் சிங்கள கலைத்துறையின் இளம் நடிகரும், பாடகருமான இந்திக்க கினிகேவே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார்.
கண்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து...
கோர விபத்தில் ஒருவர் பலி – தப்பியோடிய சாரதி – பொலிஸாரை துரத்தி துரத்தி தாக்கிய பொதுமக்கள்!
தம்புள்ளையில் சொகுசு கார் ஒன்றுக்கு தீ வைக்க சென்றவர்களை தடுக்க சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தம்புளை –...
யாழ்ப்பாணத்தில்- பல்வேறு இடங்களில் -வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!!
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு வாள்வெட்டுக் குழுவினர் பெரும் அட்ட காசத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்தில் அடுத்தடுத்து அவர்கள் கொள்ளையிலும் வழிப்பறியிலும் தாக்குதலிலும் ஈடுபட்டுவிட்டுப் பொலிஸாரிடம் பிடிபடாமல்...
புலிகளால் அமைக்கப்பட்ட -பெரிய பதுங்குகுழி அழிப்பு!!
சுகாதாரப் பிரிவினரின் சிபாரிசைத் தொடர்ந்து பிரதேச சபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்மானத் துக்கமைய பெரும் பதுங்குகுழி கனரக வாகனங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.
வலி.தென் மேற்கு பிரதேச மானிப்பாய் பட்டினத்தில் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தின்...
புலிக் கொடியுடன் பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்
இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது உயிர்நீத்த உறவுகளுக்காக பிரித்தானியப் பிரதமர் இல்லத்திற்கு முன்பு ஒன்று கூடி தமிழர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், பெருமளவான...
வெளிநாடு சென்ற 3 இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை!
தமது கடவுச் சீட்டில் போலி மலேசியா விசா மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கை இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவருக்கும் சிங்கப்பூரில் 8 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிவரவு...









