Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் கொள்ளையர்கள்

யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குள் இன்று திங்கட்கிழமை இரவு 8...

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் பாடல் வரிகள் : மக்களிடையே குழப்பம்!!

வவுனியா – பூம்புகார் பிரதான வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பாடல் வரிகளால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும்...

மனித எலும்புகளைத் தேடி- மீண்டும் அகழ்வுப் பணி!!

மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணி வளாகப் பகுதியில் இன்றுடன் 39 வது நாள்களாக மனித எலும்புக்கூடுகள் கொண்ட அகழ்வுப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரு நாள்கள் விடுமுறை இடைவெளிக்குப் பின்னர்...

யாழில் ஆண் குழந்தையை பிரசவித்த இளம் பெண் பரிதாபமாக மரணம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்த இளம் குடும்பப் பெண் சில மணி நேரத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.காரைநகர் களபூமியைச் சேர்ந்த 21 வயதான குடும்பப்...

விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவைப் பிரித்தது யார்?

விடுதலைப்புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்த அலி சாஹிர் மௌலானாவே இலங்கையின் அமைதிக்கு காரணமானவர் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். இலங்கையின் இன்றைய அமைதியான, ஜனநாயக சூழல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் பிரதி அமைச்சர்...

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள 3 மர்ம மரணங்கள்!

யாழ்ப்பாணத்தில் வெவ் வேறு சம்பவங்களில் திடீரென மயங்கிய மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொக்குவில், பலாலி, சங்கானையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த கார்த்திகேசு கதிர்காமலிங்கம் (வயது-60) என்ற ஆறு...

முகமாலையில் கண்ணிவெடி வெடித்தமையால் பதற்றம்!

முகமாலைப் பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் கடுகாயமடைந்துள்ளார். இன்று காலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டாஸ் நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்...

இலங்கையில் தொடரும் மோசமான சித்திரவதைகள்! வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாக ஐக்கியநாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன என அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐக்கியநாடுகளின்...

மயானத்தில் தனித்து விடப்பட்ட பெண்! உறவினர்களின் மோசமான செயல்

மாதம்பேயில் வயோதிப பெண்ணொருவரை உறவினர்கள் கைவிட்டுச் சென்றுள்ளனர். பனிரென்தாவ பொது மயானத்தில் 70 வயதான பெண் ஒருவரை உறவினர்கள் தனித்து விட்டு சென்றுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் இணைந்து அந்த வயோதிப பெண்ணை பொலிஸாரிடம்...

யாழ். குடாநாடு அழிவின் விளிம்பில்!

கல்வி, கலை, கலாச்சாரத்தில் உச்சம் தொட்ட யாழ். குடாநாடு இன்று கொலை, கொள்ளை, வாள் வெட்டில் உச்சம் கண்டுள்ளது. வர்த்தகம், விவசாயம், தொழில், கல்வி என்று புரட்சியால் முன்னேறி வந்த யாழின் முன்னேற்றத்தை தடுத்து...