அதிநவீன முச்சக்கர வண்டி! நல்லாட்சியில் ஏற்படவுள்ள புரட்சி!
இலங்கையில் விரைவில் இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் மற்றும் இலங்கை இணைந்து இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில்...
மலசலகூடத்தை கழுவிய -பிரதேச சபை உறுப்பினர்!!
பொது மலசலகூடத்தைத் தன் கையாலேயே துப்புரவு செய்தார் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர்.
பிரதேச சபையிடம் மாதக் கணக்கில் வேண்டுகோள் விடுத்தும் விடயம் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படாததால் தானே முன் வந்து பிரதேச சபையின்...
பாதசாரிக்கடவையில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்- பொலிஸார் அதிரடி!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை, வாகனம் ஒன்றில் யாழ்ப்பாண போக்குவரத்துப் பொலிஸார் இன்று ஏற்றிச் சென்றனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பாதசாரிக் கடவைகள் காணப்படுகின்றன....
மாணவியை துஷ்பிரயோகம் செய்து பேஸ்புக்கில் வெளியிட்ட ஆசிரியர்கள்
மொனராகலை பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு மற்றும் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவரே...
மன்னாரில் தோண்டும் இடமெல்லாம்- எலும்பும், சட்டி பானைகளும்- மக்கள் கருத்து!!
மன்னாரில் மண் தோண்டும் இடமெல்லாம் எலும்புக் கூடுகளும், சட்டி பானைகளும் வெளிவருவதால், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நகர அபிவிருத்தி அமைச்சினால் 180 மில்லியன் ரூபா செலவில்...
சுழிபுரம் சிறுமி கொலை வழக்கு- உறவினர்களிடம் வாக்குமூலங்கள்!!
பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சுழிபுரம் சிறுமியின் உறவினர்களிடம் நேற்று வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இந்த வழக்கு நேற்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றில் வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. சிறுமியின் கொலை...
அதிகாலை புதுக்குடியிருப்பு-கொழும்பு பேரூந்து விபத்து (படங்கள்)
இன்று அதிகாலை புதுக்குடியிருப்பு கொழும்பு வழி முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று இரவு மதவாச்சி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது இதில் பயணித்த 20 பேர் வரை காயமடைந்த நிலையில்...
யாழ்ப்பாணக் கல்லூரியில் நிர்வாக சீர்கேடுகள்- மாணவர்களை ஒன்றிணையக் கோரிக்கை!!
கல்லூரி தாயை மீட்டெடுக்க பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாண கல்லூரியின் பழைய மாணவனும் ஆதின சபையை சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண கல்லூரியில் நிர்வாக...
தொடருந்து மோதி- காவலாளி உயிரிழப்பு -மன்னாரில் சம்பவம்!!
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்தில் மோதி புகையிரதக் கடவையில் இரவு நேரக் காவலாளியாக கடமையாற்றிய ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் மன்னார் உயிர்த்தராசன் குளம் கஞ்சித்தாழ்வுப் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.
தகவலறிந்த...
சம்பந்தன் – கோத்தா பிளவு தீர்ந்தது?
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள கோத்தபாயவிற்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரிற்குமிடையே நிலவிவரும் மனத்தாங்கலை தீர்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மும்முரம் காட்டத்தொடங்கியுள்ளார்.
2012ம் ஆண்டளவில் லண்டன் சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரிற்கும் விடுதலைப்புலிகள்...









