சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம்!
கொழும்பு – புளவர் வீதிப்பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு அருகில் அமைந்துள்ள பகுதியில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...
துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்- சிதறியோடிய மாணவர்கள், ஆசிரியர்கள்!!
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று அதிகாலை பெரிய குளவிக்கூடு கலைந்தது. 45 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை குளவிகள் துரத்தித் துரத்திக் கொட்டின எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை கட்டத்தில் இருந்த கூடு கலைந்துள்ளது....
ஆவரஞ்சிக் கற்களில் – புதையல் தேடிய நபர்கள்!!
மன்னா காலத்தில் மாடுகள் குளத்தில் நீர் அருந்திவிட்டு உடலை உரசிச் செல்வதற்காக மட்டுவில் பகுதியில் நடப்பட்டிருந்த இரு ஆவரஞ்சிக் கற்களில் ஒன்றினை புதையல் இருப்பதாக நம்பி தோண்டியுள்ளனர் இனந்தெரியாத சிலர்
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை...
இலங்கை மக்களுக்கு முன்னூதாரணமாக திகழும் மனிதாபிமானமுள்ள நபர்!!
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவையை நடத்தி வரும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அவிசாவளை, தெரணியகல பகுதியை சேர்ந்த சரத் வசந்த என்பவரே மகத்தான பணியை செய்து வருகின்றார். உயிரிழந்த...
15 வருடங்களாக மிகவும் மோசமான செயலில் ஈடுபட்ட இலங்கைத் தம்பதியினர் : வசமாக சிக்கிய சம்பவம்!!
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைத் தம்பதியினரை இந்திய பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர்.
இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...
வவுனியாவில் ஏழை பெண்ணிற்கு லீசிங் நிறுவனத்தால் ஏற்பட்ட கொடூரம்-மக்களே விழிப்புடன் செயற்படுங்கள்
வவுனியா ஏழை பெண் ஒருவரை ஏமாற்றும் லீசிங் நிறுவனம்
வவுனியா காத்தார்சின்ன குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் வவுனியா கண்டி வீதியில் உள்ள இலங்கையின் பிரபல லீசிங் நிறுவனத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை லீசிங்...
யாழில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்!
யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் பகுதியில் கடந்த வாரம் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த எலும்புக்கூடு போத்துக்கேயர்...
52 பெட்டிகளில் அடைக்கப்பட்ட- மனித எலும்புக் கூடுகள்!!
மன்னாரில் சதொச வளாக விற்பனை நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து அங்கு மனித எச்சங்கள் எலும்பு கூடுகள் நோக்கிய அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதுவரைக்கும் 52 பெட்டிகளில் மனித எச்சங்கள்,...
கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் ஒருவர் படுகாயம்!!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதி இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரர் ஒருவர், நேற்று பிற்பகல் அருகில் இருந்த காவலரணை...
யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!!
மோட்டார்சைக்கிளில் வந்த குழுவொன்று யாழ். வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி என்பவற்றை உடைத்து விட்டு பெற்றோல் குண்டை...









