கடன் தொல்லையால் இளம் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!!
சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி, பலவெளிக்கிராமத்தில் நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தலினால் இளம் பெண் ஒருவர் அலரி விதை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்மாந்துறை...
தொழில்நுட்பவியல் கல்லூரி-மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பதிவாளரின் முறையற்ற செயற்பாட்டைக் கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எமது கல்லூரியில் மாணவர்கள் ,விரிவுரையாளர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் ஆகியயோர் மீது பதிவாளர் முறையற்ற விதத்தில் பொலிஸ்...
கிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி சிவகுமார்!!
தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் இன்று கலந்துகொண்டார்.
கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய தந்தையாரின் இறுதி...
யாழில் பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம்
யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் 21-22 திகதிகளில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு...
கிளிநொச்சியில் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிரச்சி!
கிளிநொச்சி அக்கராயனில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்றுகொண்டிருந்த மனைவியின் தாலிக்கொடியை கொள்ளையர்கள் அறுக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் கணவனும் ஊர் மக்களும் இணைந்து மடக்கிப் பிடித்தனர்.
அவர்களை அக்கராயன் பொலிஸாரிடம் ஒப்படைத்தபோது ஏற்கமறுத்துள்ளனர்.
...
பொன்னாலை ஆலயச் சூழலில் இருந்து கடற்படை முற்றாக வெளியேறியது
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சமீபமாக, ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் நேற்று (19) மாலை 6.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
22 வருடங்களாக அந்த அன்னதான மடத்தை ஆக்கிரமித்து...
யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் வழிப்பறி
யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்கிய யுவதியின் பணப்பையை பறித்த இளைஞரை யுவதி யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதிவரை விரட்டி வழி மறித்தபோதும் போதிய ஒத்துழைப்பு இன்மையால் வழிப்பறி இளைஞர் தப்பிச்...
சாவகச்சேரியில் ஆசிரியர் சடலமாக மீட்பு!!
சாவகச்சேரி அமிர்தாம்பிகை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மருதடி வீதி சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த ஆசிரியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இவருக்கு 10 வருடமாக நீரிழிவு நோய் இருந்ததாகவும், கிட்னியும் செயலிழந்து சிகிச்சை செய்யப்பட்டதாகவும்...
மறைந்து போன நுவரெலியா!! பொதுமக்கள் அசௌகரியத்தில்..!!
மலையகத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா நகரம் முழுவதும் பனிமூட்டத்தால் முடிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிகப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு...
மகளின் சடலத்தோடு தவித்த சிங்களத்து தாய்! தமிழ் இளைஞர்கள் செய்த செயலால் ஆச்சிரியத்தில் மக்கள்
நுவெரெலியாவில் உயிரிழந்த தனது மகளின் பிணத்தினை அடக்கம் செய்வதற்காகத் தவித்த சிங்களத் தாய் ஒருவருக்கு தமிழ் இளைஞர்கள் தக்க நேரத்தில் உதவியளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, “முடிந்தால் யாராவது...









