பெண்ணின் தொலைபேசியில் உரையாடலால் யாழில் நடந்த விபரீதம்!
மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு காயமடைந்த 11 வயது மாணவன் 3 பற்களை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
சிறுவனை மோட்டார் சைக்கிளால் மோதிய பெண் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார் என்று...
ஐந்து வருட காதலால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு! திருகோணமலை சம்பவம்
ஐந்து வருட காலமாக காதலித்து வந்த காதலி விருப்பமில்லை எனக்கூறியமையினால் போத்தலை உடைத்து காதலிக்கு முன்னாலேயே தனக்கு தானே குத்திய இளைஞனொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞன் வயிற்றில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்...
தமிழகத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்த ஈழத்து இளம் தம்பதி செய்த மோசமான செயல்!
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு தப்பித்து செல்ல முற்படுகையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவரம்பூர் துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில்...
வவுனியாவில் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு
வவுனியாவில் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 வயதான சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச்...
யானையின்- சடலம் மீட்பு!!
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் யானையின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது.
காட்டுப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பிரதேச மக்கள் அந்தப் பகுதியில் யானை இந்து கிடந்ததை அவதானித்தனர்.
பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து வனஜீவராசிகள் தினைக்களத்தினருடன் சம்பவ...
இளைஞர்களுக்கான தொழிற்சந்தை- யாழ்.வேம்படியில் !!
மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் யாழ்ப்பாண மாவட்ட திணைக்களத்துடன் இணைந்து ஏற்ப்பாடு செய்திருந்த மாபெரும் தொழிற்ச்சந்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.
யாழ். மாவட்ட மேலதிக மாவட்டசெயலா்(காணி) எஸ்.முரளிதரன் தலைமையில்...
பேருந்தின் சில்லுக்குள் அகப்பட்ட முதியவர்- படுகாயம்!!
தலவாக்கலையிலிருந்து ஹற்றன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் முன்பகுதி சில்லில் சிக்கி 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலையிலிருந்து ஹற்றன்...
வடக்கு வந்தார் ரணில்- கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தைத் திறந்தார் !!
நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் இன்று உத்தியோக பூர்வமான திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றம் கருத்தி அமைக்கப்பட்ட இந்தக்...
வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி இலங்கையர்களை முட்டாளாக்கிய பெண்!
அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி இலங்கையில் பல்வேறு நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒரு கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை - சுகுறுபாய குடிவரவு மற்றும்...
யாழில் இரவில் மிரட்டும் பேய்கள்! விடியும் வரை தவித்த பொலிஸார்!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்குள் இரவு 10.30 மணியளவில் ஒரு மர்ம குழு நுழைந்தது போல, அங்கிருந்த பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டதுடன், வீட்டில் இருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸ்...









