தேங்காய் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள் : இலங்கையில் நடந்த அபூர்வ நிகழ்வு!!
களுத்துறையில் தேங்காய் ஒன்றினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்ட அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வலல்லாவிட்ட பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட கடும் காற்று காரணமாக பாரியளவில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளன. இதன்போது வலல்லாவிட்ட அவித்தாவ வீதியில்...
இலங்கையின் பிரபல பாடகி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன : பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்!!
இலங்கையின் பிரபல சிங்கள பாடகி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல விடயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
உயிரிழ்ந்த பாடகிக்கும், அவரின் கணவருக்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல்...
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொழும்பில் சுட்டுப் படுகொலை!!
நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 7.20 மணிக்கு இவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
செட்டியார் தெருவில் உள்ள அவரது காரியாலயத்திற்கு...
சுற்றுலா சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! மூவர் சடலமாக மீட்பு
அம்பாறை – தமன – எக்கல் ஒயாவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல் போன நான்கு பேரில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போனவரை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக...
உயிரிழந்தவரை பார்க்க சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம் : முல்லைத்தீவில் நடந்த சோகம்!!
முல்லைத்தீவு 03 ஆம் கட்டை, மஞ்சல் பாலத்தடியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கொக்கிளாய் பகுதியை சேர்ந்த 19 வயது ர.விஜிதரன் என்ற இளைஞரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
...
கொழும்பில் துப்பாக்கிச் சூடு! – இருவர் உயிரிழப்பு – பதட்ட நிலைமை
கொழும்பு ஜம்பட்ட வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 58 வயதுடைய ஆண் ஒருவரும், 50...
மூத்த அரசியல்வாதி வேலனை வேணியன் காலமானார்!
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான, வேலனை வேணியன் இன்று காலமானர்.
மாரடைப்பு காரணமாக அவர் தனது 80வது வயதில் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தடவைகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக செயற்பட்டுள்ள...
அதிகாலை நடந்த கோர விபத்து- சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு- அறுவர் படுகாயம்!!
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பாக இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததுடன், அறுவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிருந்து ஏறாவூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வான்,் வந்தாறுமூலை கிழக்கு...
தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழாவை முன்னிட்டு – யாழ்ப்பாணத்தில் நடைபவனி
தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளோடு நடைபவனி ஒன்று நேற்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி துரையப்பா மைதானம் வரையும் இந்த...
இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையம் (படங்கள்)
வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள் சீரமைப்புச் செய்யப்படுகிறது.
இன்னும் 4 மாதங்களில் அது...









